Tuesday 29 March, 2011

டி ராஜேந்தரின் பரபரப்பான ஆங்கில உரை


ஏ யப்பே..சிரிச்சு முடியல...))))

7 comments:

பொன் மாலை பொழுது said...

வேலை மெனக்கட்டு இவருக்கு போன் போட்டு பேசி ..................அவர்களை சொல்லணும்.

Vijay Anand said...

ஏன் இந்த கொலைவெறி ?

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3510.html வைகோ இப்போது என்ன செய்கிறார் ?

Unknown said...

நம்ம ஊருல ஒரு 150 ஏக்கர்ல பொழுதுபோக்கு பூங்கா..திறந்து ... அந்த பார்க்ல இவரமட்டும் வைச்சா போதும்..ஒரு வேளை அடிஷனலா.. தேவைப்பட்டா.. இவரோட புள்ள சொம்புவும்.. சேத்துக்கலாம்...மக்களுக்கு வேற எந்த பொழுதுபோக்கும் தேவைபடாது.. ஏன் வண்டலூர் உயிரியல் பூங்காவக்கூட முடித்தொலைச்சிடலாம்....

Anonymous said...

yov, call cut aagi romba neram aachu..

bandhu said...

உண்மையில் அவர் பேசியதில் என்ன தவறு இருந்தது? கேட்க நாசூக்காக இல்லாமல் கொச்சையான அக்சென்டில் இருந்தது. அதை தவிர பேசியவை சரியாகவே இருந்தது (என்று நினைக்கிறேன்). அப்படியே இலக்கண தவறாக இருந்தால் என்ன? ஆங்கிலம் அவருக்கோ கேட்கும் நமக்கோ தாய் மொழி இல்லையே? மனிதரிடம் உள்ள திறமையை மட்டுமே பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்

DR said...

TR வீடியோ-ல எத்தனையோ காமெடி வீடியோ இருக்குது. ஆனா இந்த வீடியோ-ல என்ன காமெடி இருக்குதுன்னு எனக்கு (மட்டும்) தெரியலை...

இவரின் எல்லா வீடியோ-வையும் கண்மூடித்தனமா காமெடி-ன்னு நினைத்தால் ஒண்ணும் பண்ண முடியாது.

Post a Comment