Tuesday 12 April, 2011

உனைப் பார்த்த நாள் முதல்.....

நீ அழும்போது நான் பதறுகிறேன்...

நீ சிரிக்கும்போது நான் குதுகலிக்கிறேன்...

நீ முறுவலிக்கும்போது நான் பெருமைப்படுகிறேன்..

நீ தூங்கும்போது நான் ரசிக்கிறேன்..

நீ சிணுங்கும்போது நான் பரபரக்கிறேன்..

நீ துன்புறும்போது நான் கண்ணீர் வடிக்கிறேன்...

நீ சாப்பிடும்போது நான் பசியை மறக்கிறேன்..

நீ அசையும்போது நானும் அசைகிறேன்..

நீ கண்திறக்கும்போது என்னையே பார்க்கிறேன்..

நீ பெருமூச்சு விடும்போது, நான் நெருப்பாகிறேன்..

என்னையே நான் இழந்து மூன்று மாதங்களாகின்றன...

நீ சொல்லப்போகும் "அப்பா" என்ற வார்த்தையே கேட்பதற்கு



(என் மகன் பெனிட்டோவுக்கு ஏதோ இந்த அப்பாவால் முடிந்த ஒரு கவிதை..இல்ல கடிதாசி..இல்ல கடிதம்னு..))))

17 comments:

Anonymous said...

fantastic.... i'm missing my father a lot

Anonymous said...

paiyan ungalai maathiriyae irukkaan.

Anonymous said...

என்னுடைய இரண்டு மாத மகளுக்காக இந்த கவிதையை லவட்டிக்கிறேன்!

வெங்கடேஷ்

KRICONS said...

""""என்னுடைய இரண்டு மாத மகளுக்காக இந்த கவிதையை லவட்டிக்கிறேன்!"""

நானும் தானுங்கா ஆனா ஒரு சின்ன திருத்தம்
பிறந்து 12நாட்களே ஆன என் பெண் குழந்தைக்காக

Angel said...

பெனிட்டோ கொள்ளை அழகு .
உங்கள் கவிதையும் சூப்பர் .

சின்னப் பையன் said...

ச்ச்சோ க்யூட்!

Vijay Anand said...

Hi Raja, your son is so cute...

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Anonymous said...
fantastic.... i'm missing my father a lot
12 April 2011 9:49 AM
/////////////////////////////
நன்றி நண்பா..நானும்தான்..((

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
Anonymous said...
paiyan ungalai maathiriyae irukkaan.
12 April 2011 9:55 A
//////////////////////////////
நன்றி நண்ப்பா...

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
Anonymous said...
என்னுடைய இரண்டு மாத மகளுக்காக இந்த கவிதையை லவட்டிக்கிறேன்!

வெங்கடேஷ்
12 April 2011 11:39 AM
////////////////////////
நன்றி வெங்கடேஷ்..கண்டிப்பா..உங்களுக்கு என் வாழ்த்துக்களும்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
KRICONS said...
""""என்னுடைய இரண்டு மாத மகளுக்காக இந்த கவிதையை லவட்டிக்கிறேன்!"""

நானும் தானுங்கா ஆனா ஒரு சின்ன திருத்தம்
பிறந்து 12நாட்களே ஆன என் பெண் குழந்தைக்காக
12 April 2011 1:01 PM
///////////////////////////
நன்றி..அப்பா ஆனதற்கு என் வாழ்த்துக்கள்...

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
angelin said...
பெனிட்டோ கொள்ளை அழகு .
உங்கள் கவிதையும் சூப்பர் .
12 April 2011 6:00 PM
////////////////////////////
நன்ரி ஏஞ்சலின்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
ச்சின்னப் பையன் said...
ச்ச்சோ க்யூட்!
12 April 2011 8:59 PM
Vijay Anand said...
Hi Raja, your son is so cute...
12 April 2011 9:00 PM
///////////////////////////
நன்றி சின்னப்பையன்..விஜய் ஆனந்த்...

taaru said...

அண்ணே... செமையா இருக்கண்ணே!!! what? இது நீ இல்லியா? பெனிட்டோ....wov.... chubby.... and my favorite lovely eyes & color..... but கவிதை தான் தாங்கல..... ஏன்ண்ணே ?!!!!

Jabar said...

ராசா அண்ணே... கவிதை சூப்பர்... பெனிட்டோ நீ அதிர்ஷ்டக்காரன்...

வானம் said...

ஏனுங்க, இந்த மானே,தேனே,பொன்மானே இதெல்லாம் மொதல்ல போடணுமா, நடுவுல சேத்துக்கணுமா இல்ல கடேசியா கோத்துக்கலாமா????????

Anonymous said...

கொலைஞர் கருணாநிதியை சப்போர்ட் பண்ண வேணாமுன்னு அப்பாகிட்டே (டாடிகிட்டே) நீயாவது சொல்லப்பு!

Post a Comment