Sunday 14 November, 2010

நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…

(மனைவியின் பார்வையில்)

காலையில் சுடசுட பெட் காபி..

வேண்டுமானால் முதுகுக்கு சோப்பு…

ஆவிபறக்க இட்லியும் சட்னியும் ரெடியாக..

அயர்ன் பண்ணி தயாராக சட்டை பேண்ட்…

நீ டீசண்டாக காட்சியளிப்பதற்கு ஷூ பாலிஸ்..

ஒருவாயில் இட்லியோடு நீ படிக்கும் தட்ஸ்தமிழ்..

“அய்யோ..இண்டியன் எகனாமி கோயிங்க் டவுண்” என்று கத்தல்..

இரவு எழுதிய பதிவுக்கு எத்தனை ஓட்டு என்று பார்வை..

சாப்பிடும்போது நண்பனின் பதிவு பற்றி போன் பேச்சு..

நீ கொட்டிக்கொள்ள ரெடியாக இருக்கும் லஞ்ச் டிபன்பாக்ஸ்.,.

புறப்படும்போது எந்திரத்தனதனமான ஒரு டாட்டா..

சாயங்காலம் திரும்பி வரும்போது கடனுக்கு ஒரு புன்னகை…

லேப்டாப்பை திறந்து “ஏ..மனிதா..” என்று ஒரு பதிவு..

துரை டயர்டாயிட்டாரு என்பதற்காக ப்ரூ காபி..

“ஓ.மை..காட்..மொத்தம் நாலு ஓட்டுதானா..” என்று புலம்பல்..

“பதிவுலகம் ஏண்டா இப்படி” நாராசமான போனில் உரையாடல்..

“சாம்பருல கொஞ்சம் உப்பு கம்மி..” கோபமான குரலில் திட்டு..

எத்தனை ஓட்டு,கமெண்ட் என நிமிடத்திற்கு நிமிடம் பார்வை..

“சூப்பர்,கலக்கல்.” பொய்யாக நண்பனின் பதிவுக்கு கமெண்ட்…

நல்லா போர்வை போத்தி குறட்டை விட்டு கேவலமான தூக்கம்..

நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…

23 comments:

Cable சங்கர் said...

raightu..

"ராஜா" said...

நீங்க யார சொல்லுரீங்கண்ணு புரிஞ்சி போச்சி ....

dearbalaji said...

நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…//

ராஜவைத்தியம் டிவி நிகழ்ச்சி பாதிப்போ....

Katz said...

இது என்னை பத்தி இல்லைல்ல?

Prathap Kumar S. said...

hahaha...
ராசாண்ணே...வர வர உங்களுக்கு தற்பெருமை அதிகரிச்சுட்டே போவுது...:))

சேலம் தேவா said...

ஒவ்வொரு பதிவர் வீட்லயும் கேமரா வச்சி பாத்த மாதிரி சொல்லிபுட்டீங்கண்ணே..!!

taaru said...

புதிய மனிதா பூமிக்கு வா...!!! double ரைட்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லவேளை நான் பேச்சுலர். என்னை திட்டல

Thekkikattan|தெகா said...

ஹாஹாஹா... இத்துனை வியர்வை சிந்துற ஒரு ஆளுக்கு பக்கத்தில நின்னு கவனிச்சிகிறது ஒரு தப்பாய்யா... :))

Thekkikattan|தெகா said...

ஆமா, இந்த பதிவின் ஃபோட்டோவில இருக்கிற லேடீ எப்படி “ஆளேயே” காலி பண்ணலாம்னு ரோசிக்கிது போலவே ... அவ்வ்வ்வ்

மோதி said...

4 vote-la ennuthu oru vote :)

அவிய்ங்க ராசா said...

///////////////////////
Cable Sankar said...
raightu..
14 November 2010 8:52 PM
///////////////////////
ஹி..ஹி..

அவிய்ங்க ராசா said...

//////////////
"ராஜா" said...
நீங்க யார சொல்லுரீங்கண்ணு புரிஞ்சி போச்சி ....
14 November 2010 9:43 PM
///////////////////
கம்பெனி சீக்ரெட்டை வெளியே சொல்லக்கூடாதுண்ணே..))

அவிய்ங்க ராசா said...

///////////////////
dearbalaji said...
நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…//

ராஜவைத்தியம் டிவி நிகழ்ச்சி பாதிப்போ....
14 November 2010 9:45 PM
//////////////////
ஆஹா...))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Katz said...
இது என்னை பத்தி இல்லைல்ல?
14 November 2010 10:14 PM
//////////////////////
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..??..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Katz said...
இது என்னை பத்தி இல்லைல்ல?
14 November 2010 10:14 PM
/////////////////////
ஒருவேளை பிரபலபதிவர் ஆயிட்டனோ..)))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
சேலம் தேவா said...
ஒவ்வொரு பதிவர் வீட்லயும் கேமரா வச்சி பாத்த மாதிரி சொல்லிபுட்டீங்கண்ணே..!!
14 November 2010 10:29 PM
///////////////////////////
நன்றிண்ணே,,கற்பனை பதிவுதான்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
taaru said...
புதிய மனிதா பூமிக்கு வா...!!! double ரைட்டு...
14 November 2010 10:36 PM
///////////////////////////
நல்லா வரட்டும்ணே..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை நான் பேச்சுலர். என்னை திட்டல
15 November 2010 4:12 AM
////////////////////////////
உங்களுக்கும் கல்யாணம் ஆகுமில்ல..அப்ப இருக்கு..)

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Thekkikattan|தெகா said...
ஹாஹாஹா... இத்துனை வியர்வை சிந்துற ஒரு ஆளுக்கு பக்கத்தில நின்னு கவனிச்சிகிறது ஒரு தப்பாய்யா... :))
15 November 2010 4:22 AM
Thekkikattan|தெகா said...
ஆமா, இந்த பதிவின் ஃபோட்டோவில இருக்கிற லேடீ எப்படி “ஆளேயே” காலி பண்ணலாம்னு ரோசிக்கிது போலவே ... அவ்வ்வ்வ்
15 November 2010 4:23 AM
///////////////////
பாசக்காரபுள்ளைண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
மோதி said...
4 vote-la ennuthu oru vote :)
15 November 2010 6:14 AM
//////////////////////////
ஐஞ்சு ஓட்டு ஆயிடுச்சுண்ணே..)

அழகி said...

நானும் அ​தைத்தான் ​கேட்கி​றேன்... நீ​யெல்லாம் ஏன்டா கல்யாணம் பன்ற?

Anonymous said...

Dei inga oruthan nalla matteetan.... Nalla gummi anupunga da

Post a Comment