Wednesday 15 December, 2010

விஜய டி.ராஜேந்தருக்கு ஆஸ்கார் அவார்டா????

பொதுவாக நான் நகைச்சுவை கேட்கும் அல்லது பார்க்கும் நேரத்தை தவிர அதிகம் சிரிப்பதில்லை. ஆனால் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் டி.ஆரின் இந்த வீடியோவை பார்த்தபிறகு. உங்களுக்காக அந்த வீடியோவை இணைத்துள்ளேன். அவர் பேசியது இருக்கட்டும், அவருக்கு ஜால்ரா போட்ட கேள்வி ஒன்று இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது

“யார் யாருக்கோ ஆஸ்கார் தராங்க..உங்களுக்கு ஏன் சார் கொடுக்கலை..”

அதற்கு ஆப்பிரிக்க காட்டில் என்னை விட்டால் கூட நான் தாளம் போடுவேன் என்று சொல்லி ஒரு பீட்டு போடுவார் பாருங்கள்..சான்சே இல்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் அமெரிக்க தம்பதி என் வீட்டுக் கதவை தட்டி “என்னப்பா..இவ்வளகு சத்தமாவா கார்ட்டூன் சானல் வைச்சு கேப்பாங்க..சவுண்ட குறைங்கப்பா..: என்று கேட்கும் நிலை வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வாசிப்பவர்களுக்கு ஒரு கேள்வி. ஏண்ணே..நம்ம டி.ஆரு மூச்சுக்கு மூணு தடவை..நான் தமிழன் என்னை எல்லாரும் அடக்குறாயிங்க என்று சொல்லுறாரே..கேரள, கர்நாடகா, ஆந்திரா என்று யாராவது தலைவரு முன்னேறுருதைப் பார்த்து ஏதும் உள்நாட்டு சதி பண்ணுறாயிங்களா என்ன??

நிகழ்ச்சியில் அந்த கேள்வி கேட்டவரைப் பார்த்து ஒன்று கேட்க ஆசை…

“மனசாட்சி இல்லை????..”

10 comments:

koodalnagar said...

:))))))

Anonymous said...

லூசுப்பய! மென்டல் கரடி!! ஆனா சிரிப்பு கேரண்டி!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

anne payamaa irukku. veppilai please

ம.தி.சுதா said...

என்னமோ நடக்குது.. மர்மமாயிருக்குது...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

Arun said...

Cinema ku oru TR.. Blog la namma Raasa... both terror :D :)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
koodalnagar said...
:))))))
14 December 2010 10:08 PM
///////////////////////////////
நன்றி கூடல்நகர்

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
anne payamaa irukku. veppilai please
14 December 2010 10:38 PM
/////////////////////////////////
ஹி..ஹி..வீராச்சாமி பாருங்க சரியாயிரும்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
ம.தி.சுதா said...
என்னமோ நடக்குது.. மர்மமாயிருக்குது...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4
15 December 2010 1:18 AM
////////////////////////////
நன்றி சுதா..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
Arun said...
Cinema ku oru TR.. Blog la namma Raasa... both terror :D :)))
15 December 2010 1:51 AM
///////////////////////////////
தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்திற்கு நன்றி..பேச்சுவாக்குல "கமெண்டுக்கு அருண்" கிறதை மறந்துட போறீங்க..)))

Velmaheshk said...

ஹி..ஹி..

Post a Comment