tag:blogger.com,1999:blog-3375482320381351770.post8395426945936701058..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: போங்கய்யா நீங்களும் உங்க கிரிக்கெட்டும்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-46360799232585779282009-06-21T20:11:24.041-04:002009-06-21T20:11:24.041-04:00/////////////////
பிரசன்னா இராசன் said...
அண்ணே!! .../////////////////<br />பிரசன்னா இராசன் said...<br />அண்ணே!! உங்க பதிவு எல்லாத்தையும் படிச்சுகிட்டு தான் இருக்கேன். அது என்னமோ தெரியலைண்ணே, படிச்சப்புறம் பின்னூட்டம் போடனும்ங்கற விவஸ்தை எனக்கு இல்லை. மனசுக்குள்ள சிரிச்சுகிட்டு போயிருவேன். அது என்னமோ உங்க பதிவைப் படிச்சப்புறம் தான் ஏதாவது எழுதனும்னு தோனிச்சு. உங்க பதிவைப் படிக்குறப்ப என்னமோ என் சின்ன வயசு நினைப்பு எல்லாம் வருதுண்ணே. இன்னும் நிறைய எழுதுங்கண்ணே.வாழ்த்துக்கள்...<br />20 June, 2009 6:13 PM <br />/////////////////<br />நன்றி பிரசன்னா, நேரம் இருந்தா கண்டிப்பா பின்னூட்டம் போடுங்க..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-26465523210030458912009-06-21T20:09:54.640-04:002009-06-21T20:09:54.640-04:00////////////////
சூரியன் said...
தேங்க்ஸுங்க ....
...////////////////<br />சூரியன் said...<br />தேங்க்ஸுங்க ....<br />17 June, 2009 11:52 AM <br />Spice said...<br />Presentation Excellent... All The Best<br />19 June, 2009 5:23 AM<br />/////////////<br />நன்றி சூரியன், ஸ்பைஸ்அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-55752436655836344232009-06-21T20:08:23.409-04:002009-06-21T20:08:23.409-04:00//////////////
16 June, 2009 10:00 PM
என் பக்கம்...//////////////<br />16 June, 2009 10:00 PM <br />என் பக்கம் said...<br />கிரிகட் எனக்கு அவ்வளவா பிடிக்காது.<br /><br />ஆனா, உங்க எழுத்து நடையும் சொல்லுகிற விசயமும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.<br /><br />வாழ்த்துகள்<br />16 June, 2009 10:59 PM <br />பித்தன் said...<br />எதிர் பதிவ எற்கனவே நான் எழுதிட்டேன் போல -:)<br /><br /><br />http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_08.html<br />17 June, 2009 5:41 AM <br />//////////////////////<br />நன்றி என்பக்கம்…பித்தன் கலக்கல் பதிவு..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-63275644057813327292009-06-21T20:06:33.118-04:002009-06-21T20:06:33.118-04:00/////////////////
16 June, 2009 9:52 PM
கலையரசன்.../////////////////<br />16 June, 2009 9:52 PM <br />கலையரசன் said...<br />அருமையா எழுதுறீங்க...<br />நிறைய நக்கல, <br />நிறைய மரியாதை,<br />நிறைய யாதார்த்தம்,<br />நிறைய உண்மை,<br />இதுதான் உங்க வெற்றியின்<br />ரகசியம்! எந்த காரணத்தை<br />கொண்டும் நீங்கள் எழுதும்<br />ஸ்டைல் லை மாத்தாதிங்க!!<br /><br />டானிக் குடுத்துட்டேன்...<br />16 June, 2009 9:54 PM <br />/////////////////////<br />நன்றி கலை..டானிக் நல்லா இருந்துச்சு..:))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-1440884353736305512009-06-21T19:40:42.596-04:002009-06-21T19:40:42.596-04:00//////////////////
TAARU said...
//“ஏண்டா நாயே..என...//////////////////<br />TAARU said...<br />//“ஏண்டா நாயே..என் பந்துலயா சிக்சர் அடிக்கிற”..//<br />நான் அடிச்சது five shot;அதும் ஒரு 200 மீட்டர் தள்ளி போய் விழுந்து இருக்கும் நே... <br /><br />//என்னதான் அப்ப நான் சின்ன பையனா இருந்தாலும் தன்மானம்னு ஒன்னு இருக்கும்லனே..கூனிக்குறுகி போய்ட்டேண்ணே..////<br /><br />அவீங்க நம்மள விட சுள்ளான் தான்னே... "எப்பிரா நீயி அடிக்கலாம்" னு கேட்டு ரெண்டு பேரு சேந்து தள்ளி விட்டாய்ங்கன்னே ..... வந்துச்சே ஒரு தன்மானம் .... நானும் கூனி குறுகி தான்னே போயிட்டேன்....அழுகை!!! வைகை டேம்ல 2002 ல தொறந்து விட்ட தண்ணி மாறி வந்துருசுன்னே.. அன்னிக்கி ஏதோ என்னால முடிஞ்சது.... மூஞ்சில மட்டும் ஒரு track போட்டுட்டு வந்தேன்... <br />இப்போலாம் வந்தாய்ங்க!!! ek குத்து kiyara தையல் தான்னே... [ஊருக்குள்ள பெரியா பெரியா ரவுடிகள்ள நாங்க..]<br /><br />-- பெரும்படை அய்யனார்.<br />16 June, 2009 9:52 PM <br />/////////////////////<br />ஆஹா..அய்யனாரே..உங்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கொஞ்சம் தள்ளியே நிக்கணும் போலஅவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-17992713845311457022009-06-21T19:38:07.268-04:002009-06-21T19:38:07.268-04:00//////////////////
16 June, 2009 9:50 PM
Suresh ...//////////////////<br />16 June, 2009 9:50 PM <br />Suresh said...<br />நான் அடிச்சா அடிச்சிகிட்டே இருப்பேன் அதுக்கு ஒரு பதிவு போட்டுடலாம்...<br />16 June, 2009 9:51 PM<br />////////////////<br />சுரேஷ்..நல்ல, நல்ல அனுபவங்களை வைத்திருக்கிறீர்கள்..நீங்களும் எழுதலாமே..ஆவலுடன் உள்ளேன்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-73023736055563879402009-06-21T19:35:55.087-04:002009-06-21T19:35:55.087-04:00////////////////
16 June, 2009 9:30 PM
TAARU sai...////////////////<br />16 June, 2009 9:30 PM <br />TAARU said...<br />//உனக்கு பிடிச்ச ஆள் யாருன்னு வாத்தியார் கேட்டா, தெருக்கோடியில நிக்கிற ஆத்தா அப்பன் பெயர சொல்லாம “கவாஸ்கர், கபில்தேவ்னு” கோடியில சம்பாதிக்கிற ஆளுங்களை சொல்லுவோம்னே.///<br /><br />"சோழ" ராசா!! கம்பா எழுதி இருக்கீரு.... கங்கா இருக்கு...<br />16 June, 2009 9:44 PM<br />////////////////////<br />நன்றி தாரு…அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-61487474166264522392009-06-21T19:34:47.979-04:002009-06-21T19:34:47.979-04:00//////////////
அப்பாவி முரு said...
வந்துட்டேன்......//////////////<br />அப்பாவி முரு said...<br />வந்துட்டேன்....<br /><br />//அப்பத்தானே முதல் முறையா ரப்பர் பந்தை கையில தொட்டேன்..அந்த குட்டி பந்து கையில இருக்கிறப்ப அந்த் உலகப் பந்தே என் கையில இருக்குற மாதிரி ஒரு நினைப்புன்னே//<br /><br /><br />அது என்ன புதுசா உலகப் பந்து?<br />16 June, 2009 8:44 PM <br />அப்பாவி முரு said...<br />ஆனா மத்தெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. <br /><br /><br />ராசா, அழகா உங்களுக்குன்னு ஒரு தனி ட்ரெண்டை புடிச்சுட்டீங்க. <br /><br />வாழ்த்துகள்<br />16 June, 2009 8:46 PM <br />///////////////////<br />நன்றி முருகன்..உலகத்தைத் தான் ஒப்புமைக்காக உலகப்பந்து என்று சொன்னேன்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-57446497665114943062009-06-20T21:13:42.464-04:002009-06-20T21:13:42.464-04:00அண்ணே!! உங்க பதிவு எல்லாத்தையும் படிச்சுகிட்டு தான...அண்ணே!! உங்க பதிவு எல்லாத்தையும் படிச்சுகிட்டு தான் இருக்கேன். அது என்னமோ தெரியலைண்ணே, படிச்சப்புறம் பின்னூட்டம் போடனும்ங்கற விவஸ்தை எனக்கு இல்லை. மனசுக்குள்ள சிரிச்சுகிட்டு போயிருவேன். அது என்னமோ உங்க பதிவைப் படிச்சப்புறம் தான் ஏதாவது எழுதனும்னு தோனிச்சு. உங்க பதிவைப் படிக்குறப்ப என்னமோ என் சின்ன வயசு நினைப்பு எல்லாம் வருதுண்ணே. இன்னும் நிறைய எழுதுங்கண்ணே.வாழ்த்துக்கள்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-14175045147757328412009-06-19T08:23:22.719-04:002009-06-19T08:23:22.719-04:00Presentation Excellent... All The BestPresentation Excellent... All The BestSharahhttps://www.blogger.com/profile/14838742205863801869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-67854822829900787932009-06-17T14:52:15.084-04:002009-06-17T14:52:15.084-04:00தேங்க்ஸுங்க ....தேங்க்ஸுங்க ....தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-3298177079632585962009-06-17T09:36:04.902-04:002009-06-17T09:36:04.902-04:00ரொம்ப யதார்த்தம்….மனதை நெகிழ வைத்த பதிவுங்க….ரொம்ப யதார்த்தம்….மனதை நெகிழ வைத்த பதிவுங்க….rojanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-56112727254131361112009-06-17T08:41:45.040-04:002009-06-17T08:41:45.040-04:00எதிர் பதிவ எற்கனவே நான் எழுதிட்டேன் போல -:)
http...எதிர் பதிவ எற்கனவே நான் எழுதிட்டேன் போல -:)<br /><br /><br />http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_08.htmlவெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-63098315709995997252009-06-17T01:59:36.649-04:002009-06-17T01:59:36.649-04:00கிரிகட் எனக்கு அவ்வளவா பிடிக்காது.
ஆனா, உங்க எழுத...கிரிகட் எனக்கு அவ்வளவா பிடிக்காது.<br /><br />ஆனா, உங்க எழுத்து நடையும் சொல்லுகிற விசயமும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.<br /><br />வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-81322082658350746112009-06-17T01:00:04.521-04:002009-06-17T01:00:04.521-04:00டேய் கலை மச்சான் எனக்கு மெயில் பண்ணு உன் மெயில் ஐட...டேய் கலை மச்சான் எனக்கு மெயில் பண்ணு உன் மெயில் ஐடியை<br /><br />/”டே..குட்டி..என்னையும் டீமுல சேர்த்துக்க சொல்லுடா..”./<br /><br />நான் என் தம்பியிடல் கெஞ்சி இருக்கேன், அவன் நல்லா பேடிங் மற்றும் பந்து வீசுவான்... அவனை தான் பெரிய மேட்சுனா டீமில் எடுப்பாங்க அது மாதிரி நல்லா விளையாடனும் என்று .. வெரியோடு பிராக்டிஸ் செய்து பல சிக்ஸர் அடித்தும் பல டீம்களில் விளையாடி கடைசியில் கல்லூரி கிரிகெட் டீமில் சேர்ந்தேன்...<br /><br />அது ஒரு போதை ..Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-72029299261184483792009-06-17T00:54:50.741-04:002009-06-17T00:54:50.741-04:00அருமையா எழுதுறீங்க...
நிறைய நக்கல,
நிறைய மரியாதை,...அருமையா எழுதுறீங்க...<br />நிறைய நக்கல, <br />நிறைய மரியாதை,<br />நிறைய யாதார்த்தம்,<br />நிறைய உண்மை,<br />இதுதான் உங்க வெற்றியின்<br />ரகசியம்! எந்த காரணத்தை<br />கொண்டும் நீங்கள் எழுதும்<br />ஸ்டைல் லை மாத்தாதிங்க!!<br /><br />டானிக் குடுத்துட்டேன்...கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-84619596766340682962009-06-17T00:52:40.218-04:002009-06-17T00:52:40.218-04:00//“ஏண்டா நாயே..என் பந்துலயா சிக்சர் அடிக்கிற”..//
...//“ஏண்டா நாயே..என் பந்துலயா சிக்சர் அடிக்கிற”..//<br />நான் அடிச்சது five shot;அதும் ஒரு 200 மீட்டர் தள்ளி போய் விழுந்து இருக்கும் நே... <br /><br /> //என்னதான் அப்ப நான் சின்ன பையனா இருந்தாலும் தன்மானம்னு ஒன்னு இருக்கும்லனே..கூனிக்குறுகி போய்ட்டேண்ணே..////<br /><br /> அவீங்க நம்மள விட சுள்ளான் தான்னே... "எப்பிரா நீயி அடிக்கலாம்" னு கேட்டு ரெண்டு பேரு சேந்து தள்ளி விட்டாய்ங்கன்னே ..... வந்துச்சே ஒரு தன்மானம் .... நானும் கூனி குறுகி தான்னே போயிட்டேன்....அழுகை!!! வைகை டேம்ல 2002 ல தொறந்து விட்ட தண்ணி மாறி வந்துருசுன்னே.. அன்னிக்கி ஏதோ என்னால முடிஞ்சது.... மூஞ்சில மட்டும் ஒரு track போட்டுட்டு வந்தேன்... <br />இப்போலாம் வந்தாய்ங்க!!! ek குத்து kiyara தையல் தான்னே... [ஊருக்குள்ள பெரியா பெரியா ரவுடிகள்ள நாங்க..]<br /> <br />-- பெரும்படை அய்யனார்.TAARUhttps://www.blogger.com/profile/03548383936089390245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-12988242951657687682009-06-17T00:51:28.518-04:002009-06-17T00:51:28.518-04:00நான் அடிச்சா அடிச்சிகிட்டே இருப்பேன் அதுக்கு ஒரு ப...நான் அடிச்சா அடிச்சிகிட்டே இருப்பேன் அதுக்கு ஒரு பதிவு போட்டுடலாம்...Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-85974001119662570302009-06-17T00:50:55.984-04:002009-06-17T00:50:55.984-04:00நீங்க சொன்ன மாதிரி எங்க அப்பாகிட்ட பேட் பேட் என்று...நீங்க சொன்ன மாதிரி எங்க அப்பாகிட்ட பேட் பேட் என்று வாங்கியது ஒரு நாளுக்கு 3 பந்துகள் தொலைத்ததும், ரப்பர் பந்தில் இருந்து டென்னில் பாலுக்கு மாறிய போது ஏதோ இண்டர்நேஷனல் கிரிகெட் விளையாடுவது போலும் இருக்கும்..<br /><br />இது ஒரு அழகிய அங்கம் வாழ்க்கையில்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-37260996108287769472009-06-17T00:48:40.824-04:002009-06-17T00:48:40.824-04:00உண்மையான நல்ல அனுபவங்கள் ..
நான் கிரிகெட் கிரிகெட...உண்மையான நல்ல அனுபவங்கள் ..<br /><br />நான் கிரிகெட் கிரிகெட் என்று கெட்டு போய அரியர்ஸ் எல்லாம் வைச்சேன் இன்னுமும் மிகவும் நேசிக்கும் விளையாடும் கேம் எங்க காலினியில் ஒரு பெர்இய கூருப் பே இருக்கு தலை எல்லாம் கிர்கெட் வெறியர்கள் ;) சும்மா அதில் ஒரு ஜாலி விளையாட்டு அதில் அடி தடி எனறு நல்ல அனுபவம்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-11674985607246354232009-06-17T00:44:17.833-04:002009-06-17T00:44:17.833-04:00//உனக்கு பிடிச்ச ஆள் யாருன்னு வாத்தியார் கேட்டா, த...//உனக்கு பிடிச்ச ஆள் யாருன்னு வாத்தியார் கேட்டா, தெருக்கோடியில நிக்கிற ஆத்தா அப்பன் பெயர சொல்லாம “கவாஸ்கர், கபில்தேவ்னு” கோடியில சம்பாதிக்கிற ஆளுங்களை சொல்லுவோம்னே.///<br /><br />"சோழ" ராசா!! கம்பா எழுதி இருக்கீரு.... கங்கா இருக்கு...TAARUhttps://www.blogger.com/profile/03548383936089390245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-11560347002808678102009-06-17T00:30:01.033-04:002009-06-17T00:30:01.033-04:00am the third.....
இதோ வாங்கிக்கோங்க நம்ம ஊரு...am the third.....<br /><br /> இதோ வாங்கிக்கோங்க நம்ம ஊரு பீம புஷ்டி ஹல்வா......<br /><br />///கண்ணுல மண்ணு அளவுக்கு தண்ணி..துடைச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடிப்போயி அம்மாவைக் கட்டிப்பிடிச்சு அழுதேன்னே..///<br /><br /> இதே அழுகை; but அம்மாவுக்கு பதிலா அம்மாச்சி[என்னை பாட்டி தன்னோட வளத்தாங்க] cricket கு பதிலா கிட்டி... இந்த blog ஐ கடந்த நிமிசத்துல இருந்து அந்த காட்சி என் மனசுல... கண்ணீர் தடம் கண்ணுல...!!!!! <br /><br />சத்தியமா உன்னால மட்டும் தான் முடியும் பாஸு...TAARUhttps://www.blogger.com/profile/03548383936089390245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-59540982979172774762009-06-16T23:46:12.927-04:002009-06-16T23:46:12.927-04:00ஆனா மத்தெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.
ராசா, அழக...ஆனா மத்தெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. <br /><br /><br />ராசா, அழகா உங்களுக்குன்னு ஒரு தனி ட்ரெண்டை புடிச்சுட்டீங்க. <br /><br />வாழ்த்துகள்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-5565678984406516622009-06-16T23:44:13.117-04:002009-06-16T23:44:13.117-04:00வந்துட்டேன்....
//அப்பத்தானே முதல் முறையா ரப்பர...வந்துட்டேன்....<br /><br /> //அப்பத்தானே முதல் முறையா ரப்பர் பந்தை கையில தொட்டேன்..அந்த குட்டி பந்து கையில இருக்கிறப்ப அந்த் உலகப் பந்தே என் கையில இருக்குற மாதிரி ஒரு நினைப்புன்னே//<br /><br /> <br /> அது என்ன புதுசா உலகப் பந்து?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.com