tag:blogger.com,1999:blog-3375482320381351770.post6072413848890841445..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: ஏன்..ஏன்…ஏன்…ஏன்…????அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-47996747352619026242010-04-28T14:48:53.453-04:002010-04-28T14:48:53.453-04:00uma veriyan,
yenpa unakku indha gaandu. ava entha ...uma veriyan,<br />yenpa unakku indha gaandu. ava entha paarpaana madakka try pannaalo, evanukku mundhi virichalo, yaaruku theriyum.yuvakrishnahttp://www.luckylookonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-12738736911267098292010-04-27T15:10:37.291-04:002010-04-27T15:10:37.291-04:00uma,
orey comedy dhaan po.
keel jaathingardhu corr...uma,<br />orey comedy dhaan po.<br />keel jaathingardhu correctaa dhaan irukku.umaveriyanhttp://www.ngoppan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-54298935819039481462010-04-23T02:24:36.673-04:002010-04-23T02:24:36.673-04:00நன்றி டி.வி.ஆர் சார்..
வானம்பாடிகள் சார்..என்னது ...நன்றி டி.வி.ஆர் சார்..<br /><br />வானம்பாடிகள் சார்..என்னது மெட்ராஸ் வெயிலா..ஆத்தாடி..ஆளைக் கொல்லுது போங்க..))<br /><br />சங்கர்…தெரியலையேப்பா..)))<br /><br />ஆதவன் அண்ணே..ஹா..அஹா..அஹா…(கம்ல் அழுகை பாணியில் படிக்கவும்..)<br /><br />நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே ரமேஷ்..<br /><br />ஹனீப்..சென்னையில் இருப்பது வெயில் இல்லை..கொடுமை..))<br /><br />கண்ணா..ஆஹா..வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவாயிங்களோ..))<br /><br />தாரு…போட்டோ கேட்டிருந்தேனே..)))<br /><br />மோன்ஸ்…கேட்டால், ஜெயில்தான்…))<br /><br />முகிலன்..வாழ்க்கை ஒரு வட்டம்ணே..அதுல…சரி விடுங்க….எதுக்கு விஜய் மொழியெல்லாம்..))<br /><br />நன்றி தமிழினி..<br /><br />அனானி..அப்படியா,,,<br /><br />உமா..நீங்கள் என்னை தொடர்ந்து படிப்பதற்கும், உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி..<br /><br />அனானி..வருகைக்கு நன்றி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-78339997162550368872010-04-22T23:44:55.760-04:002010-04-22T23:44:55.760-04:00அனானியாரே
// jaathiyai thavira vera edhuvum pesa ...அனானியாரே<br />// jaathiyai thavira vera edhuvum pesa theriyadha thalithukkal vazhgaa. americavil settle aana parpanargal vaazhga.//<br /> உங்களுடைய பார்பன்னீய இனம் இப்படி இன்றைய காலத்தில் நாற்றமடித்து நசிந்து போகும் என்று நீங்களே நினைத்திருக்க மாட்டீர்கள் .உங்களுடைய கபட வேதங்களே சொல்கின்றன நற்குணங்கள் நிரம்பிய சூத்திரன் பிராமணர்களுக்கு உதாரணமாக திகழ்கிறான் என்று. எந்த பிராமணனிடம் நற்குணங்கள் உள்ளன .அமெரிக்காவில் பிராமணர்கள் மட்டும் இல்லை தமிழர்களும் வசிக்கிறார்கள்.கடல் கடந்து வந்தோரையும் ,கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேரிகளையும் ,காடூ மலை தாண்டி வந்த யோகொபு என்கிற ராமதேவரையும் என்கிற மகானையும் வரவேற்ற பூமி இது.ஒரு பிராமணன் எல்லா தமிழர்களையும் காயப்படுத்துகிற பதிவு போட்டால் அதை எதிர் கொள்ள திராணி வேண்டும்.ஒரு பிராமணன் யார் அந்த வயதான தாயை இங்கே அனுமதிக்க கூடாது என்று சொல்ல.தமிழ்நாடு என்ன பிராமணர்களுக்கு பட்டாவா போட்டு கொடுத்திருகிறது.அமெரிக்கால் குப்பை கூட்டுகிற பிராமணனை தெரியும் எங்களுக்கு<br /><br />உமா .காumahttps://www.blogger.com/profile/08447688019752178701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-82004399789206193622010-04-22T23:42:35.104-04:002010-04-22T23:42:35.104-04:00அனானியாரே
// jaathiyai thavira vera edhuvum pesa ...அனானியாரே<br />// jaathiyai thavira vera edhuvum pesa theriyadha thalithukkal vazhgaa. americavil settle aana parpanargal vaazhga.//<br /> உங்களுடைய பார்பன்னீய இனம் இப்படி இன்றைய காலத்தில் நாற்றமடித்து நசிந்து போகும் என்று நீங்களே நினைத்திருக்க மாட்டீர்கள் .உங்களுடைய கபட வேதங்களே சொல்கின்றன நற்குணங்கள் நிரம்பிய சூத்திரன் பிராமணர்களுக்கு உதாரணமாக திகழ்கிறான் என்று. எந்த பிராமணனிடம் நற்குணங்கள் உள்ளன .அமெரிக்காவில் பிராமணர்கள் மட்டும் இல்லை தமிழர்களும் வசிக்கிறார்கள்.கடல் கடந்து வந்தோரையும் ,கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேரிகளையும் ,காடூ மலை தாண்டி வந்த யோகொபு என்கிற ராமதேவரையும் என்கிற மகனையும் வரவேற்ற பூமி இது.ஒரு பிராமணன் எல்லா தமிழர்களையும் காயப்படுத்துகிற பதிவு போட்டால் அதை எதிர் கொள்ள திராணி வேண்டும்.ஒரு பிராமணன் யார் அந்த வயதான தாயை இங்கே அனுமதிக்க கூடாது என்று சொல்ல.தமிழ்நாடு என்ன பிராமணர்களுக்கு பட்டாவா போட்டு கொடுத்திருகிறது.அமெரிக்கால் குப்பை கூட்டுகிற பிராமணனை தெரியும் எங்கள்ளுக்கு .<br /><br />உமா .காumahttps://www.blogger.com/profile/08447688019752178701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-6399889167483827152010-04-22T15:18:44.837-04:002010-04-22T15:18:44.837-04:00jaathiyai thavira vera edhuvum pesa theriyadha tha...jaathiyai thavira vera edhuvum pesa theriyadha thalithukkal vazhgaa. americavil settle aana parpanargal vaazhga.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-90186472187310825722010-04-22T10:23:50.767-04:002010-04-22T10:23:50.767-04:00அவிங்க ராசா அவர்களே
இவ்ளோ இயல்பா எழுதுற நான் உ...அவிங்க ராசா அவர்களே<br /> இவ்ளோ இயல்பா எழுதுற நான் உங்கள் எழுத்துகளை தொடர்ந்து படிக்கும் ஒருத்தி .இந்த டோண்டு ராகவன் என்கிற பதிவர் எழுதியதை என்னால் இம்மி அளவு கூட ஏற்று கொள்ளமுடியவில்லை.உங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தமைக்கு என்னுடுடைய மனப்பூர்வமான நன்றி .என்னுடைய மனக்குமுறல்களை இங்கே பின்னூட்டமாய் பதிவு செய்கிறேன்.நன்றி<br /><br /><br />இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற பார்ப்பான் என்ன சொல்ல வருகிறார்// "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."//<br />இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள்<br />இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலையும் ,பல பஞ்சமா பாதகங்களும் செய்த காஞ்சிபுரம் காமத்தில் கரைந்து போனே காமகோடி சங்கராச்சாரி என்கிற ஒரு அயோக்கிய பார்ப்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது ? .<br />இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் பிறந்து பார்ப்பனியத்தை வேரோடு கருவறுக்க ஆசி கூறு .<br /><br />உமா .கா ,திருவனந்த புறம்umahttps://www.blogger.com/profile/08447688019752178701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-22794758645352071182010-04-21T22:20:00.075-04:002010-04-21T22:20:00.075-04:00Yen anthammakku India lla vera stateee teriyatha e...Yen anthammakku India lla vera stateee teriyatha ellai vera state lla hospitalle ellaiya?<br /><br />SkyBody - Appuram Simran masama erukkalame?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-68572980300480404202010-04-21T16:01:48.522-04:002010-04-21T16:01:48.522-04:00தமிழக பாதிரியார் இத்தாலி நாட்டில் பாலியல் விஷயத்தி...தமிழக பாதிரியார் இத்தாலி நாட்டில் பாலியல் விஷயத்தில் மாறியதை பற்றியும் எழுதுங்க அண்ணே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-52921143516326628542010-04-21T13:02:00.506-04:002010-04-21T13:02:00.506-04:00//அவிங்க ராசா மட்டுமில்ல, இன்னும் எத்தன ராசா கேட்ட...//அவிங்க ராசா மட்டுமில்ல, இன்னும் எத்தன ராசா கேட்டாலும் யாரும் பதிலே சொல்றதில்லையே, ஏன்//<br /><br />இப்பிடி கேள்வி கேக்குறவங்களையே திருப்பி கேள்வி கேக்குறாங்களே ஏன்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-75042756683982741122010-04-21T06:36:50.404-04:002010-04-21T06:36:50.404-04:00கருணாநிதியைக் கேள்வி கேட்க முடிகிறது :
ஜெயலலிதாவை...கருணாநிதியைக் கேள்வி கேட்க முடிகிறது : <br />ஜெயலலிதாவைக் கேட்க முடியவில்லையே ஏன் ? :)Unknownhttps://www.blogger.com/profile/01494000664784326130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-53870106514359590492010-04-21T06:07:53.658-04:002010-04-21T06:07:53.658-04:00ஒண்ணு ரெண்டுனா கூட பதில் சொல்லிப் பாக்கலாம்....
இம...ஒண்ணு ரெண்டுனா கூட பதில் சொல்லிப் பாக்கலாம்....<br />இம்புட்டுகாணும் ஏன்? கேட்டா எப்பூடி ராசா அண்ணே?..... ஜெய் ஹிந்த்...taaruhttps://www.blogger.com/profile/05653933889696162958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-18629066727854744122010-04-21T03:37:42.001-04:002010-04-21T03:37:42.001-04:00//சென்னை சிட்டிக்குள் 10,000 ரூபாய்க்கு கம்மியாக ஒ...//சென்னை சிட்டிக்குள் 10,000 ரூபாய்க்கு கம்மியாக ஒரு வீடு கூட வாடகைக்கு கிடைப்பதில்லை. கூச்சமே இல்லாமல் 10 மாதம் அட்வான்ஸ், 10,000 வாடகை கேட்கிறார்கள். சாப்ட்வேரில் வேலை பார்க்கவிட்டால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டுமோ???ஏன்???//<br /><br />இதுக்கெல்லாம் காரணம் உங்களை மாதிரி சாப்ட்வேர் ஆள்கள்தான் படமெடுத்த கற்றது தமிழ் ராமும் பதிவெழுதுகிறார் அதனால பாத்து சூதானாமா இருந்துக்கப்பு....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-54095476013411009612010-04-21T03:11:49.209-04:002010-04-21T03:11:49.209-04:00இவையெல்லாம் நாம் நாட்டின் கலாச்சாரம் என்று தெரிந்த...இவையெல்லாம் நாம் நாட்டின் கலாச்சாரம் என்று தெரிந்தும் அவிங்க ராசா போன்ற ஆட்கள் ஏன் ஏன் என்று கேட்பது ஏன்???<br /> <br /><br />ஏன் யா ஏன் ???? சென்னையில் வெயில் சேலம் விட அதிகமோ ???Anonymoushttps://www.blogger.com/profile/17411505006994700545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-25958896116346403422010-04-21T02:35:06.919-04:002010-04-21T02:35:06.919-04:00theriyalaiye raasaa...theriyalaiye raasaa...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-56748408150211930072010-04-21T02:23:26.661-04:002010-04-21T02:23:26.661-04:00தெரியலயேப்பா!தெரியலயேப்பா!☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-15518275375291517512010-04-21T02:03:42.812-04:002010-04-21T02:03:42.812-04:00அவிங்க ராசா மட்டுமில்ல, இன்னும் எத்தன ராசா கேட்டால...அவிங்க ராசா மட்டுமில்ல, இன்னும் எத்தன ராசா கேட்டாலும் யாரும் பதிலே சொல்றதில்லையே, ஏன்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-31242684986444105012010-04-21T02:03:36.095-04:002010-04-21T02:03:36.095-04:00/இவையெல்லாம் நாம் நாட்டின் கலாச்சாரம் என்று தெரிந்.../இவையெல்லாம் நாம் நாட்டின் கலாச்சாரம் என்று தெரிந்தும் அவிங்க ராசா போன்ற ஆட்கள் ஏன் ஏன் என்று கேட்பது ஏன்???/<br /><br />சென்னை வெயில் பழகலை இன்னும் அதான்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com