tag:blogger.com,1999:blog-3375482320381351770.post5939494568668091416..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: பாசக்கார பாகிஸ்தான்காரய்ங்கஅவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-80147153477468618682009-04-13T00:20:00.000-04:002009-04-13T00:20:00.000-04:00ஜப்பானிலும் பாகிஸ்தான்-காரர்களுடன் நம்மவர்களுக்கு ...ஜப்பானிலும் பாகிஸ்தான்-காரர்களுடன் நம்மவர்களுக்கு நல்லுறவு உண்டு. <BR/>அரசியல்வாதிகள் இனவெறியை உண்டு பண்ணுகிறார்கள், அண்டை நாடுகளில் உள்ள சராசரி மக்கள் நமது எதிரிகள் இல்லை.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-50810495664602176242009-04-12T18:12:00.000-04:002009-04-12T18:12:00.000-04:00ஐக்கிய அரபுநாடுகளில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்கள...ஐக்கிய அரபுநாடுகளில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களு்ம் சகஜமாக பழகுவதை பார்க்கலாம்.<BR/>சேர்ந்து உழைத்து, உண்டு, உறங்குகிறார்கள்.Rajanhttps://www.blogger.com/profile/17310650493593225767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-83394058689888400072009-04-12T13:38:00.000-04:002009-04-12T13:38:00.000-04:00//தண்ணி தரமாட்டேன் என்கிறது பக்கத்து மாநிலம், நிலம...//தண்ணி தரமாட்டேன் என்கிறது பக்கத்து மாநிலம், நிலம் தரமாட்டேன் என்கிறது பக்கத்து நாடு, என்ன பெரிய வித்தியாசம்..? அல்லது எது பெரிய தவறு..?//<BR/><BR/>நிலம் தர மாட்டேன் என சீனாகாரன் மாதிரி சொன்னா பரவாயில்லை, மன்னிக்கலாம்,மறக்கலாம்.ஆனால், சுட்டுத்தள்ளவும் குண்டு வைக்கவும் ஆள் அனுப்பும் நாட்டை எப்படி ஏற்பது?<BR/><BR/>பாகிஸ்தானிலும் சில நல்லவர் உண்டு போல, என வேண்டுமானால் நம்பலாம்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-68804431450078646792009-04-12T12:34:00.000-04:002009-04-12T12:34:00.000-04:00இப்படிதான் ரொம்ப நேரம் ஊர் பேர் தெரியாதவன்கூட சாட்...இப்படிதான் ரொம்ப நேரம் ஊர் பேர் தெரியாதவன்கூட சாட்டிங் பண்ணி கடைசில அவன் பாகிஸ்தான் காரன்னு தெரிஞ்சதும் ஒரு மாதிரியா இருந்தது. கடைசியா அவன் "எனக்கு இந்தியாவில் ரொம்ப பிடிக்கும்" அப்படின்னு சொன்னவுடன் பிரண்டு லிஸ்ட் ல ADD பண்ணிட்டேன்.யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-25322232029871214962009-04-12T11:33:00.000-04:002009-04-12T11:33:00.000-04:00good to know that u realized ur mistake! love ever...good to know that u realized ur mistake! love everybody :)பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-8713649159894356872009-04-12T10:17:00.000-04:002009-04-12T10:17:00.000-04:00nalla irukku pathivu.nalla irukku pathivu.தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-2784492645102167812009-04-12T02:54:00.000-04:002009-04-12T02:54:00.000-04:00very much truei experienced the same with pakistan...very much true<BR/>i experienced the same with pakistanis<BR/>they r very goodSenthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-566117244408500352009-04-12T02:14:00.000-04:002009-04-12T02:14:00.000-04:00புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம் தமிழ் வலைப...புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம் <BR/>தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம் <BR/>www.ulavu.com <BR/>(ஓட்டுபட்டை வசதிஉடன் )<BR/>உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....<BR/><BR/>இவண்<BR/>உலவு.காம்Adminhttps://www.blogger.com/profile/02233888578300419557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-50800376741222677302009-04-11T23:09:00.000-04:002009-04-11T23:09:00.000-04:00நல்ல பதிவுங்கண்ணோவ்..!!நல்ல பதிவுங்கண்ணோவ்..!!TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-67531796582079134792009-04-11T22:52:00.000-04:002009-04-11T22:52:00.000-04:00பகிர்ந்தமைக்கு நன்றி.. தண்ணி தரமாட்டேன் என்கிறது ப...பகிர்ந்தமைக்கு நன்றி.. <BR/><BR/>தண்ணி தரமாட்டேன் என்கிறது பக்கத்து மாநிலம், நிலம் தரமாட்டேன் என்கிறது பக்கத்து நாடு, என்ன பெரிய வித்தியாசம்..? அல்லது எது பெரிய தவறு..?nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-54821135266181917232009-04-11T18:35:00.000-04:002009-04-11T18:35:00.000-04:00ஸாரி//ஆகா..அப்பதாண்ணே நம்ம உயிர் , நம்ம ஊருக்காரன்...ஸாரி<BR/><BR/>//ஆகா..அப்பதாண்ணே நம்ம உயிர் , நம்ம ஊருக்காரன், நம்ம கொள்கை சிங்கம் நம்ம ரூம்மேட்//<BR/><BR/>அநேகமாக அவர் தமிழர்தானே...தமிழர் என்றோரு இனமுண்டு, தனியே அவர்கொரு குணமுண்டு!!!ராகவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-7859100641680942352009-04-11T18:33:00.000-04:002009-04-11T18:33:00.000-04:00//ஆகா..அப்பதாண்ணே நம்ம உயிர் , நம்ம ஊருக்காரன், நம...//ஆகா..அப்பதாண்ணே நம்ம உயிர் , நம்ம ஊருக்காரன், நம்ம கொள்கை சிங்கம் நம்ம ரூம்மேட்// <BR/><BR/>அநேகமாக அவர் தமிழர்தானே...தமிழர் என்றோரு இனமுண்டு, தனியே அவர்கொரு இனமுண்டு!!!ராகவன்noreply@blogger.com