tag:blogger.com,1999:blog-3375482320381351770.post5619519724504066716..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: சிவப்பு சிக்னல்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-91012718166947953792011-06-26T08:59:04.945-04:002011-06-26T08:59:04.945-04:00Nice post.Nice post.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-2720302041867433932011-06-22T18:04:36.664-04:002011-06-22T18:04:36.664-04:00///////////////////////////////
Savitha said...
மு...///////////////////////////////<br />Savitha said...<br />முடிந்த வரை... கோவையில் ஷரோன் சாப்ட்வேரில் நான் வேலைக்கு செலக்ட் செய்த ஆட்கள் சரியாக ஆங்கிலம் பேசாவிட்டாலும், தையிரியம் பார்த்து ஓனரிடம் சஜெஸ்ட் செய்தேன்.<br /><br />நீங்க என்ன டி.சி.எஸ்ஸா? பாரீன் அனுப்பிட்டாங்க?<br />22 June 2011 6:36 AM <br /> ரமேஷ் கார்த்திகேயன் said...<br />anna good post ...<br />22 June 2011 8:50 AM <br /> Anonymous said...<br />இந்த மாதிரி எழுதுறது தான் உங்க பலம்..ராசா, யு ஆர் பேக்!<br /><br />-<br />வெங்கடேஷ்<br />22 June 2011 1:55 PM <br /> bandhu said...<br />நல்லா எழுதியிருக்கீங்க! நீங்க முதல்ல சந்திச்ச எச் ஆர் போல சிலர் இருப்பதால் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை சந்திக்கிறார்கள்!<br />22 June 2011 2:17 PM <br />////////////////////////////<br />ஆமாம் சவிதா..<br />நன்றி ரமேஷ்<br />நன்றி வெங்கடேஷ்<br />நன்றி பந்து..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-59993393710502801812011-06-22T18:03:14.461-04:002011-06-22T18:03:14.461-04:00/////////////////////////////
gonzalez said...
sup.../////////////////////////////<br />gonzalez said...<br />super<br /><br /><br />http://funny-indian-pics.blogspot.com/<br />22 June 2011 5:38 AM <br /> angelin said...<br />தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளி வாழ்வில் முன்னேற ஊக்கபடுத்தும் பதிவு .அருமையா எழுதிருக்கீங்க .<br />சிலரை கவனிச்சு பார்த்தா நிதானமா ரொம்ப மெதுவா I WOULD LIKE TO HAVE <br />A ... என்று இடைவெளி விட்டு பேசுவாங்க அதையே வேகமா பேசினா அவ்ளவுதான் !!!!!. நிதானமாக டென்ஷன் இல்லாமல் பேசினால் போதும் .<br />இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .<br />22 June 2011 5:50 AM<br />//////////////////////////<br />நன்றி கானல்ஸ், ஏஞ்சலின்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-18948689278982588572011-06-22T18:02:17.995-04:002011-06-22T18:02:17.995-04:00///////////////////////////
சேக்காளி said...
மனம் ...///////////////////////////<br />சேக்காளி said...<br />மனம் விரும்பினாலும் வீணான வறட்டு கௌரவம் தானே கீழே உள்ள உரையாடலில் சம்பந்தப்பட்ட HR போல நம்மை இருக்க விடாமல் தடுக்கிறது.<br />“என்ன ஊர்ப்பக்கமா” என்றார்.<br />“ஆமா சார்..நல்லா படிச்சிருந்தேன்..முதல் இன்ட்ர்வியூ..மறந்துடுச்சு..”<br />“ஹா..ஹா..டீ சாப்பிடுவீங்களா..” என்றார்..எனக்கு ஆச்சர்யம்..<br />“ஐயோ..இல்ல சார்..பரவாயில்லை..”<br />“அட வாங்க..வெளியே, ஒரு டீ கடை இருக்கு.. ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியே என்னை அழைத்து சென்றார்..<br />ஒரு மரத்தடியில் உள்ள ஒரு டீக்கடையில், இரண்டு டீயும் வடையும்..அதுதான் என்னை, என் வாழ்க்கையை, மொத்தமாக திருப்பி போட்டது. அவர் என்னை, ஒரு நொடிகூட அவமதிக்கவில்லை. மாறாக, ஆங்கிலம் என்பது, ஒரு மாயை இல்லை. தைரியம் இருந்தால் போதும், தெளிவாக ஆங்கிலம் பேசலாம் என்ற உண்மையை உணரவைத்தார். நிறைய ஆங்கில பத்திரிக்கைகளையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்தார்.<br />22 June 2011 3:29 AM<br />/////////////////////////////<br />கரெக்ட் சேக்காளி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-62114448103549469562011-06-22T18:01:17.382-04:002011-06-22T18:01:17.382-04:00////////////////////////
Anonymous said...
கலக்கறே...////////////////////////<br />Anonymous said...<br />கலக்கறே தலை.<br /><br />swami.<br />22 June 2011 2:21 AM <br /> "என் ராஜபாட்டை"- ராஜா said...<br />Super . . Super . .<br />22 June 2011 2:30 AM<br />////////////////////////<br />நன்றி சுவாமி..ராஜா..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-46894336552326742622011-06-22T18:00:19.438-04:002011-06-22T18:00:19.438-04:00///////////////////////////
அமுதா கிருஷ்ணா said......///////////////////////////<br />அமுதா கிருஷ்ணா said...<br />நிஜம் மாதிரி இருக்கிறதே..கதையா?<br />22 June 2011 12:55 AM<br />////////////////////////////<br />கதையல்ல நிஜம்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-89872213679517455332011-06-22T17:59:42.132-04:002011-06-22T17:59:42.132-04:00///////////////////////////////
Ramani said...
அரு...///////////////////////////////<br />Ramani said...<br />அருமை அருமை<br />பயனுள்ள படைப்பு அனைத்து விதத்திலும்<br />அவரவர்கள் அவர்கள் நிலை பொருத்து<br />புரிந்து கொள்ள முடியும்<br />படைப்பின் வெற்றி மட்டும் அல்ல<br />படைப்பின் ரகசியம் கூட அதுதானே<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்<br />22 June 2011 12:52 AM<br />/////////////////////<br />நன்றி ரமணி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-64795870736881360152011-06-22T14:17:36.876-04:002011-06-22T14:17:36.876-04:00நல்லா எழுதியிருக்கீங்க! நீங்க முதல்ல சந்திச்ச எச் ...நல்லா எழுதியிருக்கீங்க! நீங்க முதல்ல சந்திச்ச எச் ஆர் போல சிலர் இருப்பதால் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை சந்திக்கிறார்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-91896116067876016142011-06-22T13:55:54.714-04:002011-06-22T13:55:54.714-04:00இந்த மாதிரி எழுதுறது தான் உங்க பலம்..ராசா, யு ஆர் ...இந்த மாதிரி எழுதுறது தான் உங்க பலம்..ராசா, யு ஆர் பேக்!<br /><br />-<br />வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-68021353539251052802011-06-22T08:50:43.198-04:002011-06-22T08:50:43.198-04:00anna good post ...anna good post ...ரமேஷ் கார்த்திகேயன்https://www.blogger.com/profile/17720933211224113427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-52199343384027019482011-06-22T06:36:37.827-04:002011-06-22T06:36:37.827-04:00முடிந்த வரை... கோவையில் ஷரோன் சாப்ட்வேரில் நான் வே...முடிந்த வரை... கோவையில் ஷரோன் சாப்ட்வேரில் நான் வேலைக்கு செலக்ட் செய்த ஆட்கள் சரியாக ஆங்கிலம் பேசாவிட்டாலும், தையிரியம் பார்த்து ஓனரிடம் சஜெஸ்ட் செய்தேன்.<br /><br />நீங்க என்ன டி.சி.எஸ்ஸா? பாரீன் அனுப்பிட்டாங்க?Savithahttps://www.blogger.com/profile/15935955255792933430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-88695864496808994632011-06-22T05:50:52.879-04:002011-06-22T05:50:52.879-04:00தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளி வாழ்வில் முன்னேற ஊ...தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளி வாழ்வில் முன்னேற ஊக்கபடுத்தும் பதிவு .அருமையா எழுதிருக்கீங்க .<br />சிலரை கவனிச்சு பார்த்தா நிதானமா ரொம்ப மெதுவா I WOULD LIKE TO HAVE <br />A ... என்று இடைவெளி விட்டு பேசுவாங்க அதையே வேகமா பேசினா அவ்ளவுதான் !!!!!. நிதானமாக டென்ஷன் இல்லாமல் பேசினால் போதும் .<br />இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-71808675566061817922011-06-22T05:38:31.923-04:002011-06-22T05:38:31.923-04:00super
http://funny-indian-pics.blogspot.com/super<br /><br /><br />http://funny-indian-pics.blogspot.com/gonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-91167795749654269272011-06-22T03:29:58.846-04:002011-06-22T03:29:58.846-04:00மனம் விரும்பினாலும் வீணான வறட்டு கௌரவம் தானே கீழே ...மனம் விரும்பினாலும் வீணான வறட்டு கௌரவம் தானே கீழே உள்ள உரையாடலில் சம்பந்தப்பட்ட HR போல நம்மை இருக்க விடாமல் தடுக்கிறது.<br />“என்ன ஊர்ப்பக்கமா” என்றார்.<br />“ஆமா சார்..நல்லா படிச்சிருந்தேன்..முதல் இன்ட்ர்வியூ..மறந்துடுச்சு..”<br />“ஹா..ஹா..டீ சாப்பிடுவீங்களா..” என்றார்..எனக்கு ஆச்சர்யம்..<br />“ஐயோ..இல்ல சார்..பரவாயில்லை..”<br />“அட வாங்க..வெளியே, ஒரு டீ கடை இருக்கு.. ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியே என்னை அழைத்து சென்றார்..<br />ஒரு மரத்தடியில் உள்ள ஒரு டீக்கடையில், இரண்டு டீயும் வடையும்..அதுதான் என்னை, என் வாழ்க்கையை, மொத்தமாக திருப்பி போட்டது. அவர் என்னை, ஒரு நொடிகூட அவமதிக்கவில்லை. மாறாக, ஆங்கிலம் என்பது, ஒரு மாயை இல்லை. தைரியம் இருந்தால் போதும், தெளிவாக ஆங்கிலம் பேசலாம் என்ற உண்மையை உணரவைத்தார். நிறைய ஆங்கில பத்திரிக்கைகளையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்தார்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-18582207493469031382011-06-22T02:30:26.731-04:002011-06-22T02:30:26.731-04:00Super . . Super . .Super . . Super . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-67043011764993767512011-06-22T02:21:25.608-04:002011-06-22T02:21:25.608-04:00கலக்கறே தலை.
swami.கலக்கறே தலை.<br /><br />swami.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-34586222082282672102011-06-22T00:55:08.582-04:002011-06-22T00:55:08.582-04:00நிஜம் மாதிரி இருக்கிறதே..கதையா?நிஜம் மாதிரி இருக்கிறதே..கதையா?அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-28469638409651508342011-06-22T00:52:06.979-04:002011-06-22T00:52:06.979-04:00அருமை அருமை
பயனுள்ள படைப்பு அனைத்து விதத்திலும்
அவ...அருமை அருமை<br />பயனுள்ள படைப்பு அனைத்து விதத்திலும்<br />அவரவர்கள் அவர்கள் நிலை பொருத்து<br />புரிந்து கொள்ள முடியும்<br />படைப்பின் வெற்றி மட்டும் அல்ல<br />படைப்பின் ரகசியம் கூட அதுதானே<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com