tag:blogger.com,1999:blog-3375482320381351770.post4396685342772296833..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: கமல்ஹாசன் முத்தமும், கோவாலு கோபமும்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-20827497957828871022013-07-06T00:57:46.629-04:002013-07-06T00:57:46.629-04:00TV சீரியல்களில் காட்டும் கலாச்சாரம்தான் நம்ம கலாச்...TV சீரியல்களில் காட்டும் கலாச்சாரம்தான் நம்ம கலாச்சாரம், ரெண்டு பெண்டாட்டி கதை இல்லேன்னா சொத்து சண்டை, இதைவிட வேறே என்ன பெரிசா கிடக்கு?மன்னாருhttps://www.blogger.com/profile/04189903148460543592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-7576197655140802762013-04-28T01:23:10.869-04:002013-04-28T01:23:10.869-04:00நன்றி அமுதா..ஜே.பி.எஸ். மற்றும் சுரேஷ்நன்றி அமுதா..ஜே.பி.எஸ். மற்றும் சுரேஷ்அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-38097379643622028252013-04-26T13:56:23.076-04:002013-04-26T13:56:23.076-04:00ஒரு பெண், ஒரு செயலுக்கு சரி என்று அனுமதி அளித்துவி...ஒரு பெண், ஒரு செயலுக்கு சரி என்று அனுமதி அளித்துவிட்டால் போதும். ஆண்களும் அந்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றலாம். இதில் எந்த தவறும் இல்லை. அதை விட்டு விட்டு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக நடப்பதோ, தொடுவதோ, முத்தம் இடுவதோ, பலாத்காரம் செய்வதோ மிகப்பெரும் தவறு. ஆனால் பெண்ணின் அனுமதியின் பேரில் ஒரு ஆண் அப்பெண்ணை எது வேண்டுமானாலும் செய்யலாம். அது தவறு இல்லை. இது தான் இன்றைய உலக நியதி. இதை அறியாதவன் பலாத்காரம் செய்து சிறையில் இருக்கிறான். இதை அறிந்தவன் பொதுவில் முத்தம் கொடுத்துவிட்டு நாட்டில் உலவுகிறான். ஆண்களே பெண்களின் மனதினை அறிந்து நடந்து கொள்ளுங்கள். all the best... பெண்களின் மனதினை புரிந்துக்கொள்ள...sureshkumarhttps://www.blogger.com/profile/09355669585512621539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-18536949805657120202013-04-26T13:22:28.855-04:002013-04-26T13:22:28.855-04:00An affectionate kiss from an elderly person like a...An affectionate kiss from an elderly person like a father to a child need not be viewed like this.(I donot know to type it in tamil)<br />JBSjbshttps://www.blogger.com/profile/07615321711568441439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-90341731418352564442013-04-26T09:33:36.130-04:002013-04-26T09:33:36.130-04:00கமல் விரும்பி கேட்ட பெண்ணிற்கு முத்தம் கொடுத்தார்....கமல் விரும்பி கேட்ட பெண்ணிற்கு முத்தம் கொடுத்தார்.இதில் மற்றவர்களுக்கு என்ன வருத்தமோ தெரியலை.இதெல்லாம் நடிப்பு என்று சொல்லிட்டா என்ன செய்வார்கள். அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-620587595352232422013-04-26T08:35:15.412-04:002013-04-26T08:35:15.412-04:00நன்றி சக்கரகட்டி, வரதராஜலு, தமிழானவன்..
கட்டியணைத...நன்றி சக்கரகட்டி, வரதராஜலு, தமிழானவன்..<br /><br />கட்டியணைத்தலாலும், முத்தம் கொடுத்தலாலும், ஆயிரம் வருட பராம்பரிய கலாச்சாரம் கெட்டுபோய்விடும் என்றால் தமிழ்சினிமா, என்றைக்கோ அதை செய்துவிட்டது எனலாம். ஆனால் இதற்காக ஒரு கலாச்சாரமே கெட்டுவிடும் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு இனக்கலாச்சாரம் பல்வீனமாக இல்லை..<br /><br />முத்தம் கொடுத்தலையும், கட்டி அணைத்தலையும், ஒரு அன்பின் வெளிப்பாடாக எடுத்துக்கொண்டாலே, பிரச்சனை முடிந்துவிடும்..என்பது என் கருத்து..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-32791355153229076542013-04-26T08:29:29.760-04:002013-04-26T08:29:29.760-04:00தமிழ்கலாச்சாரம் என்றால், இந்தியாவில் இருந்துகொண்டு...தமிழ்கலாச்சாரம் என்றால், இந்தியாவில் இருந்துகொண்டு, விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரைத்துக்கொண்டும் , இந்தியாவை கடுமையாக எதிர்த்து தேசதுரோகம் செய்துகொண்டும் - டாஸ்மாக்கில் தினமும் தண்ணியடித்துக்கொண்டும் , சிநிமாகூத்தாடிகளின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், சாராய அபிஷேகம் செய்துகொண்டும், அவர்களை கடவுள் என்றும் வருங்கால தமிழக முதலமைச்சர் (அவன் எவ்வளவு கேவலமானவனாக இருந்தாலும் - எந்த மொழிக்காரனாக இருந்தாலும் சரி)...என்றும் போற்றி புகழ வேண்டும்..இதுதான் தமிழ்கலாச்சாரம்,,,மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-50380692316696137972013-04-26T07:31:16.838-04:002013-04-26T07:31:16.838-04:00என்ன சொல்ல வரீங்கன்னு புரியலயே. கலாச்சாரம் என்றாலே...என்ன சொல்ல வரீங்கன்னு புரியலயே. கலாச்சாரம் என்றாலே நல்லதும் கெட்டதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் கலந்துதான் இருக்கும். தமிழ்கலாச்சாரத்திலும் அப்படியே. முத்தம், அணைத்தல் இவையெல்லாம் பலர் ஏற்க இன்னும் நாளாகும் சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-2442040553486405522013-04-26T05:58:50.608-04:002013-04-26T05:58:50.608-04:00கோவாலு வந்தாச்சா? ஆரம்பமாயிடிச்சா?
பாவம் கோவாலு. ...கோவாலு வந்தாச்சா? ஆரம்பமாயிடிச்சா?<br /><br />பாவம் கோவாலு. ஏண்டா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோம்னு நெனைச்சிருப்பாருவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-22900677144278517572013-04-26T03:17:02.324-04:002013-04-26T03:17:02.324-04:00அண்ணே அது என்ன ஒரு வரில்ல சொல்ல கூடிய விசயம்மா நம்...அண்ணே அது என்ன ஒரு வரில்ல சொல்ல கூடிய விசயம்மா நம்ம கலாச்சாரம் அது ஆயிர வருட பாராம்பரியம்ன்னே அமெரிக்காக்கு போன எல்லாத்தையும் நீங்க மறந்துர்விங்க எங்க கோபாலு தான் சூப்பர் தமிழனடா ஹிஹி Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com