tag:blogger.com,1999:blog-3375482320381351770.post1772374768589679034..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: ஏ.ஆர் ரகுமானுக்கு வேற வேலையே இல்லையா….அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-12564763112546106932011-02-03T12:17:25.228-05:002011-02-03T12:17:25.228-05:00hi
www.thanalogic.comhi <br />www.thanalogic.comsakarahttps://www.blogger.com/profile/13409913556592827818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-4240018085864443682011-02-03T11:33:47.765-05:002011-02-03T11:33:47.765-05:00http://www.change.org/petitions/boycott-of-sri-lan...http://www.change.org/petitions/boycott-of-sri-lanka-cricket-2011Muhunthanhttps://www.blogger.com/profile/02552223899614499555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-69629305020825608272011-01-31T21:00:48.484-05:002011-01-31T21:00:48.484-05:00/////////////////////////////
அதிரடி அடிதடி said...../////////////////////////////<br />அதிரடி அடிதடி said...<br />கும்மி அவர்கள் ஏ.ஆர்.ஆர் என்னவெல்லாம் செய்துள்லார் என்று தெளிவாகவே விளக்கியுள்ளார்<br /><br />எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதிய இந்த கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு <br />திருவண்ணாமலை கோயிலுக்கு கொடுத்த, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத இளையராஜாவிற்கு கடிதத்தை எழுதவும்<br />31 January 2011 6:31 AM <br /> Anonymous said...<br />//அதிரடி அடிதடி.எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதிய இந்த கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு <br />திருவண்ணாமலை கோயிலுக்கு கொடுத்த, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத இளையராஜாவிற்கு கடிதத்தை எழுதவும்<br /><br />urupadava mattengala neenga ellam? ippo athukku avarai izhukireenga?<br /><br />Veera<br />31 January 2011 10:46 AM<br />///////////////////////////<br />இப்போது உள்ள சூழ்நிலையில் இளையராஜா - ஏ.ஆர் ஒப்புமை வேண்டாமே..(அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-77124768654691623002011-01-31T20:59:50.667-05:002011-01-31T20:59:50.667-05:00//////////////////////////////
அதிரடி அடிதடி said....//////////////////////////////<br />அதிரடி அடிதடி said...<br />கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல்களை கேட்டதில்லையா<br /><br />விடை கொடு எங்கள் நாடே<br />வெள்ளைப்பூக்கள்<br />31 January 2011 6:30 AM <br />/////////////////////////<br />நண்பா..ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் அப்போது இதை கொடுத்தபோது இருந்த சூழ்நிலைவேறு. இப்போது இன்னும் கொடுமை..அதை பிரதிபலிக்க ஒரு பாடல்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-58536912815122994732011-01-31T10:46:37.735-05:002011-01-31T10:46:37.735-05:00//அதிரடி அடிதடி.எனவே தவறான தகவல்களின் அடிப்படையில்...//அதிரடி அடிதடி.எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதிய இந்த கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு <br />திருவண்ணாமலை கோயிலுக்கு கொடுத்த, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத இளையராஜாவிற்கு கடிதத்தை எழுதவும்<br /><br />urupadava mattengala neenga ellam? ippo athukku avarai izhukireenga?<br /><br />VeeraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-21440524666270584732011-01-31T06:31:46.037-05:002011-01-31T06:31:46.037-05:00கும்மி அவர்கள் ஏ.ஆர்.ஆர் என்னவெல்லாம் செய்துள்லார்...கும்மி அவர்கள் ஏ.ஆர்.ஆர் என்னவெல்லாம் செய்துள்லார் என்று தெளிவாகவே விளக்கியுள்ளார்<br /><br />எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதிய இந்த கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு <br />திருவண்ணாமலை கோயிலுக்கு கொடுத்த, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத இளையராஜாவிற்கு கடிதத்தை எழுதவும்அதிரடி அடிதடிhttps://www.blogger.com/profile/05060305266142122492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-19563337820201949592011-01-31T06:30:01.110-05:002011-01-31T06:30:01.110-05:00கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல்களை கேட்டதில்லைய...கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல்களை கேட்டதில்லையா<br /><br />விடை கொடு எங்கள் நாடே<br />வெள்ளைப்பூக்கள்அதிரடி அடிதடிhttps://www.blogger.com/profile/05060305266142122492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-90217027448233738612011-01-29T19:22:34.092-05:002011-01-29T19:22:34.092-05:00ராசா அண்ணே, எப்படியாது இந்த பதிவ ரகுமான் அவர்களுக்...ராசா அண்ணே, எப்படியாது இந்த பதிவ ரகுமான் அவர்களுக்கு சேர்த்துவிட வேண்டும். அற்புதமா எழுதிருக்கீங்க.Vigguhttps://www.blogger.com/profile/09360890778485149010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-20641081660098669092011-01-29T19:14:32.347-05:002011-01-29T19:14:32.347-05:00///////////////////////////////////
..:: Mãstän ::...///////////////////////////////////<br />..:: Mãstän ::.. said...<br /><<<<br />அவார்டெல்லாம் போதுமுண்ணே..நீ அதுக்கும் மேல ஏதாவது வாங்கணும்…<br />>>><br /><br />:)<br />29 January 2011 10:02 AM <br /> Riyas said...<br />mmmm correct<br />29 January 2011 10:14 AM <br /> செந்தழல் ரவி said...<br />ட்விட்டரில் இருக்கும் தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பதிவு போடவும் ராசா.<br />29 January 2011 11:16 AM <br /> ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br />தொடர்ந்து போராடுவோம்<br />29 January 2011 1:02 PM <br /> சுவனப்பிரியன் said...<br />சரியான நேரத்தில் சரியான பதிவு<br />29 January 2011 3:05 PM <br /> Samy said...<br />Padunkanne. Kannerai parisa tharukirom. Sathi<br />29 January 2011 4:51 PM <br />/////////////////////////////////<br />நன்றி மஸ்தான், ரியாஸ்,<br />கண்டிப்பா எழுதுறேன் ரவி<br />நன்றி ரவி, சுவனப்பிரியன், சாமி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-6260117413372766652011-01-29T19:13:04.043-05:002011-01-29T19:13:04.043-05:00////////////////////////////////////
கும்மி said.....////////////////////////////////////<br />கும்மி said...<br />ரஹ்மான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் படும் துயரங்கள் பற்றியும் பேசினார். எந்த சந்திப்பு என்று சரியாகத் தெரியவில்லை. <br /><br />Slum Dog Millionaire திரைப்படத்தில் பாடிய பாடகி M.I.A (மாயா) வின் தந்தை ஈழத்தில் ஆயுதக் குழுக்களின் தொடக்கத்தில் பங்கெடுத்தவர். தற்பொழுது சர்வதேச சமூகத்திடம் ஈழ ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்ளும் M.I.A , ரஹ்மானுக்கு ஈழத்தைப் பற்றி நிறைய சொல்லியுள்ளார். அதனை அவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.<br /><br />ரஹ்மான் Golden Globe விருது வாங்கியபோது Thank you Maya என்று கூறினார். அப்பொழுது யார் மாயா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஈழம் பற்றி பேசியுள்ளார்.<br />29 January 2011 5:10 AM<br />////////////////////////////////<br />தகவலுக்கு நன்றி கும்மி...அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-84436783439184210872011-01-29T19:12:02.545-05:002011-01-29T19:12:02.545-05:00///////////////////////////////
revathy rkrishnan ...///////////////////////////////<br />revathy rkrishnan said...<br />முதல் வரியை படிச்சதும் வேலையில்லாம ஒரு போஸ்டு போட்டுட்டீங்கன்னு நெனச்சேன்... கடைசிப்பத்தியில் கலங்க வெச்சுட்டீங்க... <br />@ஞாஞளஙலாழன் (எப்படிங்க இப்படி குடிகாரன் உளர்ற மாதிரியே பேர் வெச்சுருக்கீங்க) - வெள்ளைப்பூக்கள் பாடல் அந்த படத்தின் படைப்பாளிக்கும், வார்த்தைகளால் ரஹ்மானின் இசைக்கு பெருமை சேர்த்தவருக்குமே உரியதாகும். பாடலின் உணர்ச்சிகளுக்கு குரல் கொடுத்து அழகுப்படுத்தியிருப்பார் ரஹ்மான்<br />29 January 2011 3:47 AM<br />////////////////////////////////<br />நன்றி ரேவதி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-59460877469556383042011-01-29T19:11:14.560-05:002011-01-29T19:11:14.560-05:00/////////////////////////////
ஞாஞளஙலாழன் said...
அ.../////////////////////////////<br />ஞாஞளஙலாழன் said...<br />அருமையான பதிவு. துள்ளி குதிக்கிற பதிவில் உருக்கம் கலந்து உணர்வுகளைக் கொள்ளையடித்து விட்டீர்கள்.<br />அப்புறம் ஒன்று.... 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'வெள்ளை பூக்கள்' பாடல்.....<br />29 January 2011 12:51 AM<br />/////////////////////////////<br />நன்றி நண்பா..இன்னும் ஈழத்து உணர்வுகளை சொல்லும்பாடலை ஏ.ஆர் ரகுமான் அளிக்க வேண்டும்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-87632805297136696342011-01-29T19:10:04.933-05:002011-01-29T19:10:04.933-05:00///////////////////////////
Anonymous said...
சுட்...///////////////////////////<br />Anonymous said...<br />சுட்டியை சொடுக்கி படிக்கவும்.<br /><br />தமிழன் ஒரு இளிச்சவாயன். ஜடம்.<br /><br />.<br />28 January 2011 10:18 PM<br />///////////////////////////////<br />வருகைக்கு நன்றி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-90654240504099546712011-01-29T19:09:28.215-05:002011-01-29T19:09:28.215-05:00/////////////////////////////////
சேலம் தேவா said..../////////////////////////////////<br />சேலம் தேவா said...<br />இது போன்று உலகப் புகழ் பெற்ற தமிழர்கள் இந்த விஷயங்களில் தலையிட்டால் கண்டிப்பாக சிறிதேனும் மாற்றம் பிறக்கும்.கண்டு கொள்ளாதது வேதனை.சரியான நேரத்தில் சரியான பதிவுண்ணே..!!<br />28 January 2011 9:55 PM<br />//////////////////////////////<br />நன்றி தேவா..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-43909795471638212562011-01-29T16:51:04.941-05:002011-01-29T16:51:04.941-05:00Padunkanne. Kannerai parisa tharukirom. SathiPadunkanne. Kannerai parisa tharukirom. SathiSamyhttps://www.blogger.com/profile/07892677691638942804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-64879091501602490562011-01-29T15:05:24.669-05:002011-01-29T15:05:24.669-05:00சரியான நேரத்தில் சரியான பதிவுசரியான நேரத்தில் சரியான பதிவுsuvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-20901266973847536262011-01-29T13:02:18.920-05:002011-01-29T13:02:18.920-05:00தொடர்ந்து போராடுவோம்தொடர்ந்து போராடுவோம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-90178329087166291702011-01-29T11:16:04.141-05:002011-01-29T11:16:04.141-05:00ட்விட்டரில் இருக்கும் தமிழக மீனவர் பிரச்சினை பற்றி...ட்விட்டரில் இருக்கும் தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பதிவு போடவும் ராசா.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-45569760407215867472011-01-29T10:14:51.575-05:002011-01-29T10:14:51.575-05:00mmmm correctmmmm correctRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-73611732851300402262011-01-29T10:02:54.884-05:002011-01-29T10:02:54.884-05:00<<<
அவார்டெல்லாம் போதுமுண்ணே..நீ அதுக்கும...<<<<br />அவார்டெல்லாம் போதுமுண்ணே..நீ அதுக்கும் மேல ஏதாவது வாங்கணும்…<br />>>><br /><br />:)Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-58834850065149207322011-01-29T05:12:28.241-05:002011-01-29T05:12:28.241-05:00@ revathy rkrishnan
அம்மணி கவனிக்கவே இல்லை. நலமா?...@ revathy rkrishnan<br /><br />அம்மணி கவனிக்கவே இல்லை. நலமா? ஊட்டுக்காரர் எப்படி இருக்கார்?உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-42388366310627925742011-01-29T05:10:50.213-05:002011-01-29T05:10:50.213-05:00ரஹ்மான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு...ரஹ்மான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் படும் துயரங்கள் பற்றியும் பேசினார். எந்த சந்திப்பு என்று சரியாகத் தெரியவில்லை. <br /><br />Slum Dog Millionaire திரைப்படத்தில் பாடிய பாடகி M.I.A (மாயா) வின் தந்தை ஈழத்தில் ஆயுதக் குழுக்களின் தொடக்கத்தில் பங்கெடுத்தவர். தற்பொழுது சர்வதேச சமூகத்திடம் ஈழ ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்ளும் M.I.A , ரஹ்மானுக்கு ஈழத்தைப் பற்றி நிறைய சொல்லியுள்ளார். அதனை அவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.<br /><br />ரஹ்மான் Golden Globe விருது வாங்கியபோது Thank you Maya என்று கூறினார். அப்பொழுது யார் மாயா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஈழம் பற்றி பேசியுள்ளார்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-33728591828499725942011-01-29T03:47:21.770-05:002011-01-29T03:47:21.770-05:00முதல் வரியை படிச்சதும் வேலையில்லாம ஒரு போஸ்டு போட்...முதல் வரியை படிச்சதும் வேலையில்லாம ஒரு போஸ்டு போட்டுட்டீங்கன்னு நெனச்சேன்... கடைசிப்பத்தியில் கலங்க வெச்சுட்டீங்க... <br />@ஞாஞளஙலாழன் (எப்படிங்க இப்படி குடிகாரன் உளர்ற மாதிரியே பேர் வெச்சுருக்கீங்க) - வெள்ளைப்பூக்கள் பாடல் அந்த படத்தின் படைப்பாளிக்கும், வார்த்தைகளால் ரஹ்மானின் இசைக்கு பெருமை சேர்த்தவருக்குமே உரியதாகும். பாடலின் உணர்ச்சிகளுக்கு குரல் கொடுத்து அழகுப்படுத்தியிருப்பார் ரஹ்மான்MOON_LIGHThttps://www.blogger.com/profile/16886702777388610903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-11023852000770071052011-01-29T00:51:41.336-05:002011-01-29T00:51:41.336-05:00அருமையான பதிவு. துள்ளி குதிக்கிற பதிவில் உருக்கம் ...அருமையான பதிவு. துள்ளி குதிக்கிற பதிவில் உருக்கம் கலந்து உணர்வுகளைக் கொள்ளையடித்து விட்டீர்கள்.<br />அப்புறம் ஒன்று.... 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'வெள்ளை பூக்கள்' பாடல்.....ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-32022135967519878332011-01-28T22:18:01.713-05:002011-01-28T22:18:01.713-05:00சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
தமிழன் ஒரு இளிச்சவ...சுட்டியை சொடுக்கி படிக்கவும்.<br /><br /><b><a href="http://thathachariyar.blogspot.com/2011/01/blog-post_27.html" rel="nofollow">தமிழன் ஒரு இளிச்சவாயன். ஜடம்.</a></b><br /><br />.Anonymousnoreply@blogger.com