tag:blogger.com,1999:blog-3375482320381351770.post1063887629005025074..comments2024-03-06T02:37:32.640-05:00Comments on அவிய்ங்க: 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்அவிய்ங்க ராசாhttp://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-3375482320381351770.post-56027130342137196622009-12-26T07:06:43.848-05:002009-12-26T07:06:43.848-05:00நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில்...நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..<br /><br />போறதுக்கு முன்னாடியே யோசிச்சிருந்தால் நல்ல இருக்கும்.. late pick up.. உங்கள நம்பி அமெரிக்காவுக்கு வாழ வந்திருக்காங்க.. அவங்களுக்காக நீங்கள் மதுரை போகாவிட்டால் கூட பரவாயில்லை.. உண்மையா வாழுங்க நண்பா அது போதும்.. நல்ல பதிவு.திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-25635761146812361522009-08-03T15:12:19.673-04:002009-08-03T15:12:19.673-04:00அண்ணே! அந்த கோவாலு கிட்டேயும் கணேசு கிட்டேயும் கொஞ...அண்ணே! அந்த கோவாலு கிட்டேயும் கணேசு கிட்டேயும் கொஞ்சம் தள்ளியே இருங்கண்ணேஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-91368194980655134622009-08-02T01:04:46.923-04:002009-08-02T01:04:46.923-04:00///////////////
jothi said...
////பொண்டாட்டிக்கு த...///////////////<br />jothi said...<br />////பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..//<br /><br />ச, இப்படி எல்லோரும் நினைச்சா எதுக்கு விபசாரம் நடக்கிறது?? இல்லை நடக்குமா?? <br /><br />ஆனால் இந்த கல்யாணம் பண்ணாத சின்ன பசங்கல்லாம் என்ன பண்ணுவாங்க?? இனிமேல் வரப்போறவளுக்கு சுத்தமாக இருக்க வேண்டியதுதான்,..<br />30 July, 2009 6:44 AM <br />[பி]-[த்]-[த]-[ன்] said...<br />நல்ல ஐஸ் வச்சி ஐஸ் வச்சி உங்க தங்கமணிக்கு ஜன்னி வந்துடபோகுது -:)<br />30 July, 2009 6:50 AM <br />Raasa Raasa Manmadha Raasa said...<br />Raasa Nee sariyaana pondaati dhaasan.<br />Lifa enjoy pannuviya,<br />adha vittutu pondaati,pondaati nu koovikittu irukaadhae raasaa..<br />varatumaa raasaa.<br />30 July, 2009 7:06 AM <br />என்.கே.அஷோக்பரன் said...<br />இது வாழ்க்கை முறை வித்தியாசத்தால் வருகிற பிரச்சினை. ஒவ்வொரு சமூகத்திற்கும் (ஏன் சமூகத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கத்துக்கும் கூட) தனிப்பட்ட வாழ்க்கை முறையுண்டு. தீடிரென வேற்று வாழ்க்கை முறைக்கு மாறும் போதோ அல்லது வேறோரு வாழ்ககை முறையை அனுபவித்துப் பார்க்க முயலும் போதோ எங்கள் மனம் பல வேளைகளில் அதை உடனே ஏற்பதில்லை.<br /><br />விபச்சாரிகள் என்றால் இன்று தமிழன் அவர்களைக் கேவலமாகப் பார்க்கிறான் ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் மருதநிலத்துப் பண்பில் பரத்தையர் குலம் முக்கிய இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இன்று அது அவ்வாறு இல்லை - கால ஓட்டத்தில் வாழ்கை முறை மாற நாங்களும் எங்கள் எண்ணங்கள், இயல்புகள், ஒழுக்கங்கள் எல்லாம் மாறுகிறது....<br /><br />அமெரிக்கனின் வாழ்க்கை முறையை அனுபவிக்க விளைந்தது யார் தவறு..?? - நாம் நாமாக இருக்கும் வரைதான் எமக்கு கௌரவம் மட்டுமல்ல நிம்மதியும் திருப்தியும் கூட.<br />30 July, 2009 8:37 AM <br />நிலாமதி said...<br />இது ஒவ்வொரு ஆண் மகன் நெஞ்சையும் தொட்டு சொல்ல வைத்தால் ........குடும்பம் கோவிலாகும். உங்களை ஆத்துக்காரி தெய்வமாக் மதிப்பாள். .<br />30 July, 2009 3:39 PM <br />Suresh said...<br />பதிவை சிரிக்க சிரிக்க படிச்சிட்டு கடைசி பத்திகளில் அழுதே விட்டேன்<br />31 July, 2009 10:03 AM <br />/////////////////<br />நன்றி ஜோதி, பித்தன், சுரேஷ், நிலாமதி, அஷோக்அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-45390243177736800632009-08-02T01:02:51.962-04:002009-08-02T01:02:51.962-04:00/////////////////////
அபுஅஃப்ஸர் said...
இந்த பதிவ.../////////////////////<br />அபுஅஃப்ஸர் said...<br />இந்த பதிவு கல்யாணமானவங்களுக்கா இல்லே ஆகாதவங்களுக்காண்ணே...<br /><br />இருந்தாலும் ஃப்லோ நல்லா யிருந்தது<br /><br />சென்னையிலேயும் இதே மாதிரி பப் வந்ததா கேள்வி...<br />30 July, 2009 5:45 AM <br />குப்பன்_யாஹூ said...<br />ALL DUE TO HARMONES<br />30 July, 2009 6:08 AM <br />Senthil said...<br />present sir!!!!!!!!<br />30 July, 2009 6:32 AM <br />பீர் | Peer said...<br />//Cable Sankar said...<br /><br />எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..//<br /><br />:)))<br />//////////////////////<br />நன்றி, அபு, குப்பன், பீர், செந்தில்அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-76448101328881704422009-08-02T01:01:30.764-04:002009-08-02T01:01:30.764-04:00////////////////////
Suresh V Raghav said...
excel...////////////////////<br />Suresh V Raghav said...<br />excellent post... Ovuru pub vaasalyum idhai thonga vitta... Ungalai thaedi Auto Varum Raasa...(americavil irundhalum).<br />30 July, 2009 1:38 AM <br />" உழவன் " " Uzhavan " said...<br />நல்ல அட்வைஸ்னு சொல்றதத் தவிர வேறென்ன சொல்ல... நல்லா எழுதியுந்தீங்க<br />30 July, 2009 4:40 AM <br />சூரியன் said...<br />//எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..//<br /><br />ரொம்ப ரொம்ப .... பீலிங்க்ஸ் ஆப் இண்டியா இன் அமெரிக்கா ..<br />30 July, 2009 4:50 AM <br />/////////////////////////<br />நன்றி சுரேஷ், சூரியன், உழவன்அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-10443463037444270872009-08-02T00:59:59.291-04:002009-08-02T00:59:59.291-04:00///////////////////////
Balaji said...
திரும்பவும்...///////////////////////<br />Balaji said...<br />திரும்பவும் இன்னொரு தப போயிட்டு வந்து feel பண்ணுங்க sir<br />30 July, 2009 12:24 AM <br />sikkandar said...<br />sathiyamanna ore oru vaatiyaachum pub-kku poittu vanthu ungalai mathiri feelagnum... enna soldringa....<br />30 July, 2009 12:47 AM <br />KISHORE said...<br />கருத்து எல்லாம் நல்லா தான் இருக்கு.. லென்த் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு..<br />30 July, 2009 12:52 AM <br />//////////////////////////<br />நன்றி பாலாஜி, சிக்கந்தர், கிஷோர்அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-55860312615902375842009-08-02T00:58:46.180-04:002009-08-02T00:58:46.180-04:00///////////////
S J T Raja said...
//எனக்காகத்தானே...///////////////<br />S J T Raja said...<br />//எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..//<br /><br />தலைவா உங்கள் எழுத்துக்கள் எப்போதுமே பிடிக்கும். பொண்டாட்டிக்கு அல்வா கொடுக்கும் ஆட்களுக்கு சரியான செருப்படி. <br /><br />Raja<br />Chennai<br />29 July, 2009 11:17 PM <br />பாவக்காய் said...<br />anne, andha 'pub' peru enna?. ;-)<br />29 July, 2009 11:29 PM <br />mayil said...<br />good :)<br />30 July, 2009 12:08 AM <br />//////////////////////<br />நன்றி ராஜா, பாவக்காய், மயில்அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-40743299034398129622009-08-02T00:57:44.410-04:002009-08-02T00:57:44.410-04:00////////////////////////
taaru said...
//Raja said...////////////////////////<br />taaru said...<br />//Raja said...<br />Actually Title should be 35+...///<br />இதை நான் வழிமொழிகிறேன்... <br />அவீங்க ராசா அண்ணே..<br />நாங்க எல்லாம் யூத் அண்ணே... <br />Plz change the title... :-)<br />29 July, 2009 10:09 PM <br />துபாய் ராஜா said...<br />//பாவம்னே..எனக்கு சமையல் செய்து போடுறதை தவிர அவளுக்கென்று ஒரு உலகமும் இல்லைண்ணே..அவளுடைய கண்களை கவனித்தேன்..நாளெல்லாம் வீட்டு வேலை செய்து களைத்து தூங்கியிருந்தன..”என் புருசன் இருக்கான் எனக்காக..என் வாழ்நாள் முழுக்க கூட இருப்பான்”..என்ற நம்பிக்கையில் நிம்மதியான தூக்கம்..இன்னும் நல்லா ஞாபகம் இருக்குண்ணே..மதுரையில கல்யாணம் பண்ணி அடுத்த நாள் அமெரிக்கா கிளம்புறோம்..பல வருடங்களாய் பார்த்து பார்த்து செய்த அப்பா அம்மாவை விட்டுட்டு ஒரு நிமிசத்துல என்னோட கிளம்பி என்னை நம்பி வந்தாண்ணே..என்னை கல்யாணத்துக்கு முன்னாடி யாருண்ணே அவளுக்கு தெரியாதுண்ணே..எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..//<br /><br />பெண்ணின் பெருமை பேசும் டச்சிங்கான வரிகள்.<br /><br />//பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..//<br /><br />இந்த மாதிரி குற்றஉணச்சி தோணும்னுதான் நாங்கெல்லாம் கல்யாணத்துக்கப்ப்புறம் கிளப்பு, பப்புக்கெல்லாம் போறதில்லைண்ணே.<br />29 July, 2009 10:19 PM <br />ரெட்மகி said...<br />//<br />பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..<br />//<br /><br />நெசமா அண்ணே<br />29 July, 2009 10:56 PM <br />//////////////////////////<br />நன்றி ராஜா, அய்யனார், ரெட்மகிஅவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-34740435477090541392009-08-02T00:56:43.351-04:002009-08-02T00:56:43.351-04:00//////////////////
29 July, 2009 8:59 PM
கிறுக்க...//////////////////<br />29 July, 2009 8:59 PM <br />கிறுக்கன் said...<br />யோவ் கொஞ்சம் ஓவருன்னு தெரியலயா..?<br />29 July, 2009 9:19 PM <br />ச.செந்தில்வேலன் said...<br />//<br />எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..இப்படிப் பட்ட தங்கத்தை விட்டு பொய் சொல்லிட்டு போனேனே..என்ன மனுசன்னே நான்..<br />//<br /><br />கலக்கீட்டீங்க ராசா...<br />29 July, 2009 9:22 PM <br />கலையரசன் said...<br />//தமிழ்நாடு பாலகிருஷ்ணா மாதிரியே இருந்தான்னே// <br /><br />சாமீமீமீ.. பாலகிருஷ்ணா தமிழ்நாடா? ஆந்தராகாரனுங்க அடிப்பனுங்க!<br />ஏன் நம்ம ஊரு ராமராஜன், விசயகாந்து, டி.ஆர் டெரர் எல்லாம் ஞாபகம் வரலையோ? <br /><br />பதிவு யூத்துக்காக எழுதப்பட்டது போல.. ம்ம்.. எனக்கு வயசாயிடுச்சு!!<br />29 July, 2009 9:40 PM <br />//////////////////////<br />நன்றி கிறுக்கன், செந்தில்வேலன், கலைஅவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-28680543854998689162009-08-02T00:55:40.299-04:002009-08-02T00:55:40.299-04:00////////////////
அப்பாவி தமிழன் said...
என் மனசிலை...////////////////<br />அப்பாவி தமிழன் said...<br />என் மனசிலையும் குற்ற உணர்ச்சி உண்டு பண்ணிடீன்களே தல<br />29 July, 2009 8:31 PM <br />Raja said...<br />Actually Title should be 35+.<br />29 July, 2009 8:59 PM <br />//////////////////////<br />நன்றி தமிழன், ராஜாஅவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-38944136779907557992009-08-02T00:54:22.406-04:002009-08-02T00:54:22.406-04:00/////////////////
Cable Sankar said...
எனக்கென்னவோ.../////////////////<br />Cable Sankar said...<br />எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..<br />29 July, 2009 8:26 PM<br />//////////////////////////<br />நன்றி சங்கர் அண்ணே..நெஞ்சை நக்குறதுன்னு முடிவு பண்ணியாச்சு..இனி, கொஞ்சம் என்ன, நிறைய என்ன..)))அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-70127316525552156252009-07-31T13:05:48.121-04:002009-07-31T13:05:48.121-04:00கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து துப்பினேன்..நான...கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து துப்பினேன்..நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே.<br /><br />இந்த வரிகளில் அர்த்தம் ஆயிரம் ராசா<br /><br />ரொம்ப அருமையான வரிகள்<br /><br />கல்யாணத்துக்கு முன்னாடி எக்க சக்க கேள் பிரண்ட்ஸ் இப்போ கல்யாணம் ஆகி ஒரு பெண் கிட்டே பேசியே 2 வருசம் ஆக போகுதுSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-52818017190003266272009-07-31T13:03:06.891-04:002009-07-31T13:03:06.891-04:00பதிவை சிரிக்க சிரிக்க படிச்சிட்டு கடைசி பத்திகளில்...பதிவை சிரிக்க சிரிக்க படிச்சிட்டு கடைசி பத்திகளில் அழுதே விட்டேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-29012999504319297052009-07-30T18:39:03.508-04:002009-07-30T18:39:03.508-04:00இது ஒவ்வொரு ஆண் மகன் நெஞ்சையும் தொட்டு சொல்ல வைத...இது ஒவ்வொரு ஆண் மகன் நெஞ்சையும் தொட்டு சொல்ல வைத்தால் ........குடும்பம் கோவிலாகும். உங்களை ஆத்துக்காரி தெய்வமாக் மதிப்பாள். .நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-58139012886064049232009-07-30T11:37:19.516-04:002009-07-30T11:37:19.516-04:00இது வாழ்க்கை முறை வித்தியாசத்தால் வருகிற பிரச்சினை...இது வாழ்க்கை முறை வித்தியாசத்தால் வருகிற பிரச்சினை. ஒவ்வொரு சமூகத்திற்கும் (ஏன் சமூகத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கத்துக்கும் கூட) தனிப்பட்ட வாழ்க்கை முறையுண்டு. தீடிரென வேற்று வாழ்க்கை முறைக்கு மாறும் போதோ அல்லது வேறோரு வாழ்ககை முறையை அனுபவித்துப் பார்க்க முயலும் போதோ எங்கள் மனம் பல வேளைகளில் அதை உடனே ஏற்பதில்லை.<br /><br />விபச்சாரிகள் என்றால் இன்று தமிழன் அவர்களைக் கேவலமாகப் பார்க்கிறான் ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் மருதநிலத்துப் பண்பில் பரத்தையர் குலம் முக்கிய இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இன்று அது அவ்வாறு இல்லை - கால ஓட்டத்தில் வாழ்கை முறை மாற நாங்களும் எங்கள் எண்ணங்கள், இயல்புகள், ஒழுக்கங்கள் எல்லாம் மாறுகிறது....<br /><br />அமெரிக்கனின் வாழ்க்கை முறையை அனுபவிக்க விளைந்தது யார் தவறு..?? - நாம் நாமாக இருக்கும் வரைதான் எமக்கு கௌரவம் மட்டுமல்ல நிம்மதியும் திருப்தியும் கூட.என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-34916262099708892812009-07-30T10:06:33.332-04:002009-07-30T10:06:33.332-04:00Raasa Nee sariyaana pondaati dhaasan.
Lifa enjoy p...Raasa Nee sariyaana pondaati dhaasan.<br />Lifa enjoy pannuviya,<br />adha vittutu pondaati,pondaati nu koovikittu irukaadhae raasaa..<br />varatumaa raasaa.Raasa Raasa Manmadha Raasahttp://exbii.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-67468667316647540422009-07-30T09:50:32.941-04:002009-07-30T09:50:32.941-04:00நல்ல ஐஸ் வச்சி ஐஸ் வச்சி உங்க தங்கமணிக்கு ஜன்னி வந...நல்ல ஐஸ் வச்சி ஐஸ் வச்சி உங்க தங்கமணிக்கு ஜன்னி வந்துடபோகுது -:)வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-63723243906482448432009-07-30T09:44:26.691-04:002009-07-30T09:44:26.691-04:00////பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜ...////பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..//<br /><br />ச, இப்படி எல்லோரும் நினைச்சா எதுக்கு விபசாரம் நடக்கிறது?? இல்லை நடக்குமா?? <br /><br />ஆனால் இந்த கல்யாணம் பண்ணாத சின்ன பசங்கல்லாம் என்ன பண்ணுவாங்க?? இனிமேல் வரப்போறவளுக்கு சுத்தமாக இருக்க வேண்டியதுதான்,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-11632442440166692402009-07-30T09:42:57.040-04:002009-07-30T09:42:57.040-04:00//Cable Sankar said...
எனக்கென்னவோ கொஞ்சம் ஓவ...//Cable Sankar said...<br /><br /> எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..//<br /><br />:)))பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-84044264587039387122009-07-30T09:32:06.128-04:002009-07-30T09:32:06.128-04:00present sir!!!!!!!!present sir!!!!!!!!Senthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-64166364207041021172009-07-30T09:08:51.798-04:002009-07-30T09:08:51.798-04:00ALL DUE TO HARMONESALL DUE TO HARMONESகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-51428078857262374412009-07-30T08:45:45.129-04:002009-07-30T08:45:45.129-04:00இந்த பதிவு கல்யாணமானவங்களுக்கா இல்லே ஆகாதவங்களுக்க...இந்த பதிவு கல்யாணமானவங்களுக்கா இல்லே ஆகாதவங்களுக்காண்ணே...<br /><br />இருந்தாலும் ஃப்லோ நல்லா யிருந்தது<br /><br />சென்னையிலேயும் இதே மாதிரி பப் வந்ததா கேள்வி...அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-77230079294722741542009-07-30T07:52:03.730-04:002009-07-30T07:52:03.730-04:00///பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜன...///பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..////<br /><br />அதாண்ணே கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த இடத்துக்கெல்லாம் போய்ட்டு வந்துரணூம்னு முடிவு பண்ணிட்டேன்தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-52730186570707099812009-07-30T07:50:05.599-04:002009-07-30T07:50:05.599-04:00//எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி ...//எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..//<br /><br />ரொம்ப ரொம்ப .... பீலிங்க்ஸ் ஆப் இண்டியா இன் அமெரிக்கா ..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375482320381351770.post-16225899908550032382009-07-30T07:40:28.897-04:002009-07-30T07:40:28.897-04:00நல்ல அட்வைஸ்னு சொல்றதத் தவிர வேறென்ன சொல்ல... நல்ல...நல்ல அட்வைஸ்னு சொல்றதத் தவிர வேறென்ன சொல்ல... நல்லா எழுதியுந்தீங்க"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.com